நாட்டில் மழையுடனான வானிலை நிலவும்

தென், சப்ரகமுவ, ஊவா, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

𝗦𝗣𝗔𝗡𝗗அமைப்பினரால் ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தைப்பொங்கல் நிகழ்வு

உழவர் நாளாம் தைத்திருநாளினை முன்னிட்டு அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பினால் (𝗦𝗣𝗔𝗡𝗗) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வானது அம்பாறை மத்திய முகாம், 11ம்…
Read More...

மட்டக்களப்பு புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விழா

-நோ.ஜெனுசன்- மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தில் தைப்பொங்கல் விழா இன்று ஞர்யிற்றுக்கிழமை சிறப்பு திருப்பலியுடன் சிறப்பிக்கப்பட்டது. தைப்பொங்கல்…
Read More...

மட்டக்களப்பு வவுணதீவில் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினரால் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் 33 வயதுடைய நபரொருவர் வலம்புரிச் சங்கொன்றுடன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 10.00…
Read More...

வாள்களுடன் ஒருவர் கைது

சுன்னாகம்-ஏழாலை தெற்கு மயிலாங்காடு பிரதேசத்தில் இருந்து 43 வயதுடைய நபர் ஒருவர் இரண்டு வாள்களுடன் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…
Read More...

புதிய கூட்டணியாயினும் ஒன்றாகவே பயணிப்போம்

-யாழ் நிருபர்- தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பில் புதிய கூட்டணிகள் உருவானாலும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுடன் ஒன்றாகவே பயணிப்போம் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக…
Read More...

ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

வாழ்த்துச் செய்தி தமிழர்கள் கொண்டாடும் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். விவசாயத்துடன் தொடர்புடைய தைப்பொங்கல்…
Read More...

நாட்டின் பல இடங்களில் மழையுடனான வானிலை

தென், சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

மட்டக்களப்பில் உழவர் திருநாளை வரவேற்க தயாராகும் மக்கள்

மலரவிருக்கும் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு நாட்டின் பல மாவட்டங்களிலும் மக்கள் தம்மை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலும் பொங்கலுக்கான…
Read More...

நாளை மின்துண்டிப்பு இல்லை

நாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை…
Read More...