தேர்தல் பிணக்குகள் தீர்த்தல் நிலையம்

-திருகோணமலை நிருபர்- 2023 உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பான மாவட்ட தேர்தல் பிணக்குகள் தீர்த்தல் நிலையம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி…
Read More...

மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு : நெருக்கடியில் எரிபொருள் நிலையங்கள்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை  இரவு முதல் பெற்றோல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததை காண…
Read More...

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் பதவி விலக தீர்மானம்

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவாலான கடமைகளுடன் ஆறு வருடங்கள் கடந்துவிட்டன என ஜெசிந்தா…
Read More...

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை மறு ஆய்வு முடிவுகள்

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் மறு ஆய்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை நிலவும்

நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 371.47 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 360.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
Read More...

றிசாட் பதியுதீனை பழிவாங்கிய ராஜபக்சக்களுக்கு மக்கள் நல்லதொரு பாடம் புகட்டுவர் – அப்துல்லா…

-கிண்ணியா நிருபர்- நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்டுப்பணத்தை இன்று…
Read More...

70,000 குடும்பங்களுக்கு பொன்டெரா நிறுவனத்தால் 174 மில்லியன் ரூபா பெறுமதியான பால்மா

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய…
Read More...

மட்டக்களப்பு – ஏறாவூரில் திருடனை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் மாணவர்களது துவிச்சக்கர வண்டிகளை திருடும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மரத்தின் கீழ் இளைப்பாறியதால் உயிர் போன பரிதாபம்

-யாழ் நிருபர்- யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் தேங்காய் விழுந்ததால் உயிரிழந்துள்ளார். சாரதியாக பணிபுரியும் குறித்த நபர்…
Read More...