எதிர்க்கட்சித் தலைவரின் சுதந்திர தினச் செய்தி

மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூன்று காலனித்துவ காலங்களை கடந்து 1948 பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் பெற்ற இலங்கை, இன்று முதல் எழுபத்தைந்தாவது ஆண்டை கொண்டாடுகிறது.…
Read More...

ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே…
Read More...

மட்டக்களப்பு : இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் மாவட்ட ரீதியான தெரிவுப் போட்டிகள்

இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் தேசிய இளைஞர் சதுரங்கப் போட்டிகளின் மாவட்ட ரீதியான தெரிவுப் போட்டிகள் அண்மையில் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்றது. இப் போட்டிகள்…
Read More...

PUCSL உறுப்பினர்கள் இருவர் இராஜினாமா

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யூ.ஏ விக்ரமசிங்க ஆகிய இருவரே இவ்வாறு தமது பதவியை…
Read More...

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கையை நிராகரிக்க நீதிமன்றம் தீர்மானம்

இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையை நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.…
Read More...

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு “ஸ்ரீ லங்காபிமானி” கௌரவ விருது

முன்னாள் சபாநாயகரும் அரசியல்வாதியுமான கரு ஜயசூரியவுக்கு 'ஸ்ரீ லங்காபிமானி' கௌரவ விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்த தயார் – இலங்கை பத்திரகாரர்களின் குழு

இலங்கை பத்திரதாரர்களின் தற்காலிக குழு ("The Ad Hoc Group of Sri Lanka Bondholders (the "Bondholder Group") சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில், இலங்கை…
Read More...

வடக்கில் 108 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது

-யாழ் நிருபர்- வலி. வடக்கில் 108 ஏக்கர் காணி இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் வலி.வடக்கில் பாதுகாப்பு…
Read More...

தமிழ் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படுமென ஜனாதிபதி என்னிடம் உறுதியளித்தார் – டக்ளஸ் தேவானந்தா

-கிண்ணியா நிருபர்- 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயத்தில் நாட்டுக்கும், ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி இந்து சமய…
Read More...

தீர்வில் சகல சிறுபான்மை சமூகங்களும் நன்மையடைய உதவுங்கள் – ரவூப் ஹக்கீம்

ஜனாதிபதி ஒரு தரப்பினரை மட்டும் முன்னிலைப்படுத்தி தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண எத்தனிப்பதை விடுத்து, பாதிக்கப்பட்டுள்ள சகல சிறுபான்மை சமூகங்களும் நன்மையடையும்…
Read More...