ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்- ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இருவர் லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை - லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லுணுகலை…
Read More...

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மழை

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி : இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல்…
Read More...

ரயில் திணைக்களத்தின் சகல ஊழியர்களினதும் விடுமுறை உடனடியாக ரத்து

அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ரயில் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து…
Read More...

தனியார் காணியொன்றிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் மோட்டார் குண்டு ஒன்று இருப்பது இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

அம்பாறை : கடற்கரையில் இருந்து மர்மப்பொருள் மீட்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை கடற்கரைப் பகுதியில் மண்ணில் புதையுண்ட நிலையில் மர்மப்பொருள் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை இனங்காணப்பட்டுள்ளது. குறித்த மர்மப்பொருள் இனங்காணப்பட்ட…
Read More...

வைத்தியர்கள் சேவை புறக்கணிப்பு : நோயாளர்கள் பாதிப்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டமையால் நோயாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையின்…
Read More...

நீதிமன்றில் சாட்சி சொல்ல வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

-பதுளை நிருபர்- நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் வெலிமடையில் இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை வெலிமடை நீதிமன்றத்திற்கு வழக்கு…
Read More...

வீதியை கடக்க முயன்ற முதியவர் பொலிஸாரின் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...