பாடசாலைக்குரிய காணிகள் உத்தியோகபூர்வமாக கையளிப்பு

-அம்பாறை நிருபர்- மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பெண்கள் பிரிவு மற்றும் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளுக்குமான காணி கையளிப்பு இன்று…
Read More...

கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் குற்றச்சாட்டு

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாண சபை வருமான சட்ட மூலம் இல்லாமல் சபைகளுக்கிடையே ஒருமைப்பாடு இல்லாமல் வருமான நிதி சேகரிக்கப்பட்டு வருவதாக சமூக அபிவிருத்தி கட்சி குற்றஞ்…
Read More...

𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினால் நடாத்தப்பட்ட மென்திறன்கள் தொடர்பான இரண்டு செயலமர்வுகள்

அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு 𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினால் கடந்த திங்கட்கிழமை மென்திறன்கள் தொடர்பான இரண்டு செயலமர்வுகள் மட்டக்களப்பு நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில்…
Read More...

கைவிடப்பட்ட கால்நடைகளை பராமரிக்க இடங்கள் தெரிவு : விரும்பியோர் விண்ணப்பிக்கலாம்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட கால்நடைகளைப் பராமரிப்பதற்கான காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கால்நடைகளை பராமரிக்க விரும்புவோர்…
Read More...

பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரான பௌத்த மதகுரு கைது

-பதுளை நிருபர்- வெள்ளவாய பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரான பௌத்த மதகுரு வெள்ளவாய பொலிஸாரினால் கைது. வெள்ளவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெள்ளவாய பகுதியில் உள்ள பிரபல…
Read More...

துண்டித்த மின்சாரத்தை மீள வழங்க மறந்த மின்சார சபை

ஆலயம் ஒன்றின் காணிக்குள் மரத்தை வெட்டுவதற்காக துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீள வழங்க மின்சார சபை மறந்து போனதால் ஒரு கிராமமே இருளில் மூழ்கியிருந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம்…
Read More...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர்…
Read More...

யாழ்.மாதகல் – மாரீசன் கடலில் 150 கிலோ கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் - மாரீசன் கடல் பகுதியில் 150 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று…
Read More...

சிறப்பாக இடம்பெற்ற மடு வலய மட்ட கால்கோள் விழா

-மன்னார் நிருபர்- மடு வலயக்கல்வி அலுவலக வலயமட்ட கால்கோள் விழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் மன்- கள்ளியடி அ.த.க. பாடசாலையில் இடம் பெற்றுள்ளது இதன் போது 2023…
Read More...

யாழ்.மாநகர ஆணையாளர் மீது ஒழுக்காற்று விசாரணை

-யாழ் நிருபர்- யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலன் மீது மூவர் அடங்கிய குழு மூலம் விரைவில் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ். நாவலர்…
Read More...