தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் கைது

தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் பொசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இருந்து 9ம் திகதி அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் மூவர்…
Read More...

அழகு சாதன நிலையங்களை குறிவைத்து சூட்சமமாக களவாடும் அழகி

அழகுக் கலை நிலையங்களுக்கு வரும் யுவதிகளை இலக்கு வைத்து அவர்களின் பணம் மற்றும் பணப்பரிமாற்று அட்டை உட்பட உடமைகளை திருடிவரும் யுவதி ஒருவரை கம்பளை பொலிஸார் உட்பட நாவலப்பிட்டிய…
Read More...

இலங்கைக்கு வழங்கிய கடன் வரியை ஓராண்டுக்கு நீடித்த இந்தியா

இலங்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கைக்கான 1 பில்லியன் டொலர் கடன் வரியை 2024 வரை ஓராண்டுக்கு மறுசீரமைத்து நீட்டித்துள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில்…
Read More...

சர்வதேச சந்தைகளில் யாழ்.வாழைப்பழம் : அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பாராட்டு

கிடைக்கின்ற வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்லுகின்ற போது, எமது மக்களின் பொருளாதாரத்தினை உயர்ந்த நிலைக்கு…
Read More...

முச்சக்கரவண்டிகள் தொடர்பான விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நாளை வியாழக்கிழமை முதல் முச்சக்கர வண்டிகளுக்கான விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. பெற்றோலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க…
Read More...

விந்தணுக்களால் செய்யப்பட்ட உணவு : விரும்பி உண்ணும் மக்கள்

ஸ்பெயின் நாட்டிலுள்ள உணவகம் ஒன்றில் மீனின் விந்துவால் செய்யப்பட்ட உணவு ஒன்று பரிமாறப்பட்டு வருகின்றது. அது கிரீமியாக இருப்பதாக மக்கள் விரும்பி சாப்பிட்டு வருவதாக தகவல்…
Read More...

கிழக்கு ஆளுநரின் முஸ்லிம் விரோதப் போக்கு மிகுந்த கவலையை தருகின்றது

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்தின் முஸ்லிம் விரோதப் போக்கு மிகுந்த கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்…
Read More...

கல்முனை பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை ரத்து செய்ய பிரதமர் நடவடிக்கை

கல்முனை பிரதேச செயலாளர் ஜெ. லியாக்கத் அலிக்கு வருடாந்த இடமாற்றம் மூலம் வழங்கப்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேச (பட்டிப்பளை) செயலகத்திற்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்ய…
Read More...

கிழக்கு பொது நூலகங்களில் கணனி மயமாக்கல் செயற்றிட்டம் ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- UNDP நிறுவனமும், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையும் இனைந்து கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட முக்கிய பொது நூலகங்களை கணனி மயமாக்கல்…
Read More...