குச்சவெளி பிரதேச மீன்பிடி விவசாய அபிவிருத்தி தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் களவிஜயம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் காணப்படும் விவசாயம் ,மீன் பிடிதொடர்பிலான பிரச்சினைகளை ஆராய திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த…
Read More...

சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- அம்பகஸ்தோவ, தங்கமுவ பகுதியில் தோட்டமொன்றில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோதமான மின்சார வேலியில் சிக்கி ஒருவர் இன்று  திங்கட்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

இன்று குழந்தை இயேசு பிறந்தால்? : மனதை உருக்கும் காட்சி

இஸ்ரேலிய தாக்குதல்களால் பாலஸ்தீன சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இறந்தமை குறித்து ஆழ்ந்த கவலையை கொண்டுள்ள பாலஸ்தீன கலைஞர் ராணா பிஷாரா, நத்தார் பண்டிகைக்காக குழந்தை இயேசுவின் சிலையைப்…
Read More...

கல்முனை பிராந்தியத்தில் உள்ள சுகாதார நிறுவனங்களுக்கு விருது

சுகாதார பராமரிப்பின் தரமும் பாதுகாப்பும் குறித்தான மதிப்பீடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்தலைவர்கள் சுகாதார…
Read More...

யாழ்.புனித மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் விசேட நள்ளிரவு திருப்பலி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் புனித மரியன்னை தேவாலயத்தில் நத்தார் விசேட திருப்பலி நள்ளிரவு 12 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஜேசு பாலன் பிறப்பினை தொடர்ந்து யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர்…
Read More...

யாரை ஆதரிப்பது என இதுவரையில் நான் தீர்மானிக்கவில்லை

-பதுளை நிருபர்- அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இந்த நாட்டில் நடைபெறவிருக்கின்றது அத்தேர்தலில் நான் யாரை ஆதரிப்பது என இதுவரையில் தீர்மானிக்கவில்லை,  என கல்வி இராஜாங்க அமைச்சர்…
Read More...

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி

-மன்னார் நிருபர்- மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்துமஸ் பிறப்பு நள்ளிரவு திருப்பலி நேற்று ஞாயிற்றுக்கிழமை   இரவு மன்னார் மறை…
Read More...

கிராமப்புற மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் திட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் வெருகல், மூதூர் மற்றும் குச்சவெளிப் பகுதிகளிலுள்ள பின்தங்கிய கிராமங்களில் கல்வி கற்று வரும் மாணவர்களின் கல்வி மேம்படுத்தும் நோக்கில்…
Read More...

பெருமளவான கசிப்புடன் பெண்ணொருவர் கைது

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு,  மயிலங்காடு பகுதியில் 19 ஆயிரத்து ஐநூறு மில்லிலீற்றர் கசிப்புடன் 34 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

யாழில் டெங்கு தொற்றுக்குள்ளான 114 பேர் வைத்தியசாலையில் அனுமதி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்குள்ளான 114 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்,  என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை…
Read More...