மனைவிக்கு நேர்ந்த துயரம்

குடும்ப தகராறில் வீட்டின் மீது கணவர் பெட்ரோல் குண்டை வீசியதில், அவரது 40 வயதுடைய மனைவி தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்து இன்று வெள்ளிக்கிழமை அன்று உயிரிழந்துள்ளார். இறந்தவர் மெதகம,…
Read More...

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது

புத்தளம், தளுவ பகுதியில் இலங்கை கடற்படை 2026 நேற்று வியாழக்கிழமை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 86800 பீடிகள், 1250 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், 132 பதப்படுத்தப்பட்ட…
Read More...

சீனாவில் திடீரென தாழிறங்கிய வீதி

சீனாவின் ஷாங்காய் நகரில் வீதியின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியுள்ளது. எந்நேரமும் வாகன நெரிசலுடன் பரபரப்பாக காணப்படும் ஷாங்காய் வீதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றது. இந்…
Read More...

நமீபியாவை வீழ்த்தி வெற்றியீட்டியது இந்தியா

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 18ஆவது போட்டி நேற்று நடைபெற்றது டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மற்றும் நமீபியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.…
Read More...

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று…
Read More...

மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.…
Read More...

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு சேவை பெறுவதற்காக பொதுமக்கள் இன்று வெள்ளிக்கிழமை வருகைத் தருவதை தவிர்க்குமாறு…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று வெள்ளிக்கிழமை அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More...

மண்வெட்டித் தாக்குதல்

கொழும்பின் புறநகர்ப் பகுதியான இராஜகிரியவில், இளைஞன் ஒருவரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளை ஆதாரமாகக்…
Read More...

பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அதன் ஊழியர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில்…
Read More...