நாட்டின் நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை

நாட்டில் தற்போது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று சனிக்கிழமை பல கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அதன் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் நிதி…
Read More...

நேற்று அமைக்கப்பட்ட இணைய கோபுரம் இன்று அகற்றப்பட்டது

காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை தற்காலிகமாக அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரம் திடீரென இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போராட்டத்திற்கு…
Read More...

ஒரு வார காலத்திற்கு நாடு மூடப்படுகின்றதா?

நாட்டை ஒருவார காலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள்…
Read More...

கத்தோலிக்க திருச்சபையின் அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 3 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டின் சகல கத்தோலிக்கத் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடத்துவதற்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை…
Read More...

19ஆம் திகதி இராஜினாமா

இம்மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதா பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்லவில் இடம்பெற்ற விசேட…
Read More...

விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிக்க தீர்மானம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடுத்த மூன்று வருடங்களுக்குள் தனது விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. 21 விமானங்களுக்காக நீண்டகாலக் குத்த கைக்கு விண்ணப்பங்கள்…
Read More...

இன்றும் நாளையும் இரண்டு மணித்தியாலய மின்வெட்டு

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு இன்றும் நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கும் மின் வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More...

புத்தாண்டு பலகாரங்களுடன் சிறை சென்ற சஜித் அணியினர்

புத்தாண்டு பலகாரங்களுடன் சிறைக்கு சென்ற சஜித் அணியினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக் கவை பார்வையிட்டு வழங்கியுள்ளனர். தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்ட…
Read More...

தந்தை – மகன் தண்ணீர் தொட்டியிலிருந்து சடலமாக மீட்பு

தொழிற்சாலை தண்ணீர் தொட்டியில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் தனது மகனுடன்…
Read More...

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 கேஸ் சிலிண்டர்களுடன் உரிமையாளர் கைது

கினிகத்தேனை – அம்பகமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸாரும்,…
Read More...