என்னை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி ஒருபோதும்   கூறமாட்டார்  –  பிரதமர்  

ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யுமாறு ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு கூறமாட்டார் எனவும் உறுதியாக நம்புகிறேன் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார். பிரதேச சபைத் தவிசாளர்கள், மேயர்கள்…
Read More...

நாளைய போராட்டத்திற்கு இ.தொ.க. ஆதரவு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு எதிராக நாளை வியாழக்கிழமை   நாடு தழுவிய ரீதியில்  முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  தனது ஆதரவை…
Read More...

அரச -தனியார் பஸ்கள் வழமைப்போன்று இயங்கும்

அரசுக்கு எதிராக நாளை வியாழக்கிழமை பொது பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும், அரச மற்றும் தனியார் பஸ்கள் வழமைப்போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரச…
Read More...

குறைந்த விலையில் போதுமான எரிபொருளை வழங்கவுள்ள ரஷ்யா

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் குறைந்த விலையில் போதுமான எரிபொருளை ரஷ்யா வழங்குவதாக ரஷ்ய பிரதிநிதிகள் எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக எல்லே குணவன்ச தேரர்…
Read More...

மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த வர்த்தகர் மரணம்

-நுவரெலியா நிருபர்- மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 5 மணித்தியாலயங்களுக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்த ஹட்டன் நகர வர்த்தகர் ஒருவர், இன்று புதன்கிழமை  அதிகாலை…
Read More...

சீனாவில் மீண்டும் தாண்டவமாடும் கொரோனா

சீனாவில் கொவிட்-19 நிலைமை மோசமடைந்து வருகிறது. சீனத் தலைநகர் பீஜிங்கில் முதல்முறையாகப் 11 முக்கிய வட்டாரங்களில் கட்டாயப் பரிசோதனை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் புதிதாக முப்பது…
Read More...

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் உடற்பாகங்கள் தோண்டி எடுப்பு

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் இன்று புதன்கிழமை  மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளன.…
Read More...

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து கணிப்பு

இந்த ஆண்டு இலங்கை பொருளாதார வளர்ச்சி 2.6 சதவீதமாக அமையுமென, சர்வதேச நாணய நிதியம் கணிப்பிட்டுள்ளது. இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க…
Read More...

அரசாங்கத்தை செயற்கையாகப் பாதுகாக்க முயற்சிப்பதில் அர்த்தமில்லை

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளித்து பதவி விலகத் தயார் என ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
Read More...

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லையென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதற்கு இலங்கை மின்சாரச்…
Read More...