இடியுடன் கூடிய மழை பெய்யும்- வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை…
Read More...

புனித நோன்பு பெருநாளை இன்று

இஸ்லாமிய மக்கள் புனித நோன்பு பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு நேற்று முன்தினம்…
Read More...

தடுப்பூசி அட்டை தொடர்பில் புதிய வர்த்தமானி

கொவிட் தடுப்பூசியை முழுமையாகக் பெற்றுக் கொண்டமைக்கான அட்டையின்றி பொது இடங்களுக்குச் செல்ல முடியாது எனத் தெரிவித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.…
Read More...

தியாக மனப்பாங்குடன் செயற்படுவோம்- ரமழான் வாழ்த்துச்செய்தியில் பிரதமர்

முழு நாடும் சவால்மிக்கதோர் காலகட்டத்தில் உள்ள இத்தருணத்தில் தியாக மனப்பாங்குடன் செயற்படுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள ரமழான் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.அவர்…
Read More...

அரிசிக்கான அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயம்

இன்று  திங்கட்கிழமை முதல் அமுலாகும் வகையில் அரிசிக்கான அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கான சுற்றுலாப்…
Read More...

அரசியல்வாதியை இனி சந்திப்பதில்லை -ஸ்ரீ சுமங்கல தேரர்

மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர், வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், தம்மைச் சந்திக்க எந்தவொரு அரசியல்வாதியும் அனுமதிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளார். நாட்டில்…
Read More...

பொருளாதார நெருக்கடியினால் குடும்பஸ்தர் தற்கொலை

பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பஸ்த்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கல்கமுவ – வலஸ்வௌ பகுதியைச் சேர்ந்த 60 வயது குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
Read More...

எரிபொருள் தரம் குறித்து அறிவிப்பதற்கு புதிய இலக்கம்

எரிபொருள் தரம் குறித்து அறிவிப்பதற்கு எரிசக்தி அமைச்சு புதிய தொலைபேசி இலக்கமொன்றை அறிவித்துள்ளது. தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்களை 0115234234…
Read More...

மேடையிலிருந்து மைக்கை வீசிய பார்த்தீபன்

பார்த்திபன் இயக்கி நடிக்கும் 'இரவின் நிழல்' திரைப்படம் ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. வித்யாசமான கதைக்களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே…
Read More...