பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு தீக்கிரை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக…
Read More...

பயணிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தங்களது கடவுச்சீட்டு மற்றும் பயணச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
Read More...

குருநாகல் மேயரின் வீடு தாக்கப்பட்டு தீ வைப்பு

குருநாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீடு தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஆத்திரமடைந்த குருநாகல் மக்களே இந்த…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு  தற்கொலை செய்துகொண்டார். இன்று திங்கட்கிழமை மாலை ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நடந்த…
Read More...

நிட்டம்புவ துப்பாக்கிச் சூட்டில் 27 வயது இளைஞன் பலி

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் வதுபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களுள்,…
Read More...

மோதல் சம்பவங்களில் இதுவரை 40 பேர் காயம்

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களின் போது காயமடைந்தவர்களில் 40 பேர் தற்போது வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…
Read More...

ஜனாதிபதியும் பிரதமரும் கண்டனம்

கொழும்பில் இடம்பெற்றுவரும் வன்முறை சம்பவங்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியும் பிரதமரும் தங்களது கண்டனங்களை…
Read More...

காலிமுகத்திடலில் “கோட்டகோகாம” தீயிட்ட கொளுத்தப்பட்டுள்ளது – பதற்றம்

காலிமுகத்திடலுக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டகோகாம" அரசு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பாரிய பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More...

மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார்-பிரதமர் மஹிந்த

மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத்…
Read More...

ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி, “கோட்டகோகம” போராட்டத் தளத்தை அரசாங்கம் சீர்குலைக்கும் பட்சத்தில், அனைத்துக் கலந்துரையாடல்களிலிருந்தும் விலகவுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில்…
Read More...