மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த இளம் தாய் படுகாயம்

உணவகம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த இளம் தாய் ஒருவர், பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம்…
Read More...

நா.ம.உறுப்பினரின் எலும்பு முறிவுகள் மரணத்திற்கு காரணம் : பிரேத பரிசோதனை அறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனையில் பலத்த அடிகள் காரணமாக பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இரத்தக்கசிவு காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக…
Read More...

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த (மே) மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக , பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…
Read More...

“கோட்டாகோகம” தளத்தை பராமரிப்பதற்கு முப்படையினர்– நாளை விசேட அறிக்கை

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள "கோட்டாகோகம" எதிர்ப்பு தளத்தை பராமரிப்பதற்கும் குழுவொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். கொழும்பு மாநகர முதல்வர் ரோசி…
Read More...

புறக்கோட்டையில் சரிந்தது வெசாக் தோரணம்

கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரணம் சரிந்து வீழ்ந்துள்ளது. வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு, இந்த பந்தல் 25 ஆவது…
Read More...

ஈ.பி.டி.பி. பிரதமருக்கு ஆதரவு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற…
Read More...

விமானப்படை உட்பட விசேட குழுக்கள் தயார் நிலையில்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ள நிலையில், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வழங்குவதற்கு விமானம்…
Read More...

சண்டையிட வேண்டாம் : பிரதமர் தெரிவிப்பு

பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் சண்டையிட வேண்டாம் எனவும், அந்தப் பதவிக்கு ஏகமனதாக பெண் ஒருவரை நியமிக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை…
Read More...

இந்தியா உடனடியாக 65,000 மெற்றிக்தொன் யூரியாவை வழங்க உள்ளது

வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கைக்கு இந்திய அரசாங்கம் உடனடியாக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை வழங்க உள்ளது. நாட்டிற்கு அவசரமாக தேவைப்படும் உரங்களை…
Read More...

30 இலட்சம் நகை திருட்டு : பெண் உட்பட மூவர் கைது

-யாழ் நிருபர்- மானிப்பாயில் 30 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உட்பட மூவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு…
Read More...