அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.… Read More...
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக ரி56 ரக இரண்டு துப்பாக்கிகளை பாதுகாப்பு உத்தியோகத்தர் குழுவிற்கு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும்… Read More...
பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஆர்பாட்டங்கள் என்ற போர்வையில் சேதம் ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பில் அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தினால் விஷேட தொலைபேசி இலக்கங்கள்… Read More...
நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிமுதல் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் நீக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட திடீர்… Read More...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளில் பரீட்சை அனுமதி அட்டை கிடைக்காத வர்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்று… Read More...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (வயது -46) கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை இரவு டவுன்ஸ்வில்லுக்கு வெளியே சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவில் இந்த… Read More...
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யக் கோரி வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. நடிகர்கள, கலைஞர்கள் , பொதுமக்கள் என இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.… Read More...
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி இம்மாதம் 17ஆம் திகதிக்குப் பின்னர் மோசமடையும் என தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள்… Read More...
வெசாக் தினத்தை முன் னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின் கீழ் 244 கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை வெசாக்… Read More...
இலங்கையிலும் சர்வதேசத்திலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்தை மாற்றக் கூடிய ஒரு ஒன்றிணைந்த அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு… Read More...