இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் கோரும் இலங்கை

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க, இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய நிதி அமைச்சர் நிர்மலா…
Read More...

கொலை செய்த சந்தேக நபர்களுக்கு தண்டனை கிடைக்கும்

ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அட்டுலுகம பிரதேசத்தை…
Read More...

200 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதி

உலகளவில்  20 நாடுகளைச் சேர்ந்த 200 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதியாகியுள்ளதாகவும் 100 பேருக்கு தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மே…
Read More...

நாளை மின்வெட்டு இல்லை

நாடளாவிய ரீதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கல்விப்பொதுத்தராதரப் பத்திர சாதாரண தர மாணவர்களின் நலன் கருதி…
Read More...

பாராளுமன்ற  உறுப்பினர் கொலை ; முச்சக்கர வண்டி சாரதி கைது

பாராளுமன்ற  உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக   மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 37 வயதான முச்சக்கர…
Read More...

மனைவி, பிள்ளைகளை கொன்று தற்கொலை செய்துக்கொண்ட தந்தை

கடன் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் மனைவி, மகன், மகளை மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பமொன்று…
Read More...

திங்கட்கிழமை முதல், எரிவாயு விநியோகிக்கப்படும்

விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களைக் கோரியுள்ள லிற்றோ எரிவாயு நிறுவனம், எதிர்வரும் திங்கட்கிழமை முதல், எரிவாயு விநியோகத்தை…
Read More...

இரண்டு வாரங்களில் 104 பில்லியன் அச்சடிப்பு?

இரண்டு வாரங்களில் மாத்திரம் மேலும் 104 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி கடந்த உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செலவினங்களை…
Read More...

நாளாந்தம் 400 முதல் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம்

கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நாளாந்தம் 400 முதல் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து…
Read More...

இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பம்

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகள் சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் இன்று வெள்ளிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மசகு எண்ணெய் பற்றாக்குறை…
Read More...