மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் தனியார் வங்கி ஊழியர் சடலமாக மீட்பு

-மட்டக்களப்பு திருபர் - மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக,  மட்டக்களப்பு பொலிஸார்…
Read More...

“திருடர்களுடன் சேர்ந்து அமைச்சர் பதவிகளை ஏற்கமாட்டோம்” – சஜீத் பிரேமதாஸ

ஜனாதிபதித் தேர்தலில் பாரிய ஆணையைப் பெற்று எதிர்க்கட்சியை கழுவி ஊற்றினாலும்,  இன்று நாட்டையே கழுவி ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்தார்.…
Read More...

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு அனுஸ்டிக்கப்படவுள்ளது

-அம்பாறை நிருபர்- இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் இடம்பெறவுள்ளன.…
Read More...

கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலின் போது உயிரிழந்தவரின் இல்லதிற்கு எதிர்க்கட்சித் தலைவர் விஜயம்

கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகாமையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த டி.…
Read More...

யாழில் பல திருட்டுகளுடன் தொடர்புடையவர் கைது

யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் வடக்கு பகுதியில் பல திருட்டுக்களுடன் தொடர்புபட்ட ஒருவரை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இன்றுசனிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக,…
Read More...

நிர்வாணமான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

களுத்துறை கடற்கரையில் இனந்தெரியாத நிர்வாணமான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று சனிக்கிழமை மாலை கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மரணத்திற்கான காரணம் குறித்து களுத்துறை…
Read More...

ஆற்றில் குளிக்கச் சென்ற நால்வரை காணவில்லை

பிடபெத்தர, உடஹ எல்ல, நில்வலா ஆற்றில் இன்று மாலை வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றவர்களில் நால்வர் காணாமல் போயுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிதிகமவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில்…
Read More...

ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலையானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பைப் பெற்று இன்று வெள்ளிக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார். ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More...

கிழக்கு மாகாண ஆளுனர் சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரிக்கு விஜயம்

கிழக்கு மாகாண ஆளுனர்  அனுராதா யஹம்பத் சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரிக்கு நேற்று வியாழக்கிழமை தீடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரியினால்…
Read More...

நிர்வாணமாக நீர்வீழ்ச்சியில் குளிக்க வற்புறுத்திய கணவன் : மனைவி புகார்

ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என  வேண்டி மனைவியை பொது வெளியில் உள்ள நீர்வீழ்ச்சியில் அவரது கணவரே குளிக்க வைத்த , சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம்…
Read More...