உலகளவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக அறிவிப்பு

உலகளவில் கொரோனாபாதிப்பு குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் ஏப்ரல் 11 முதல் 17ஆம் திகதி வரையிலான ஒரு வார கால கொரோனா நிலைவரம் குறித்த அறிக்கையை உலக சுகாதார…
Read More...

திங்கட்கிழமை அதிபர்- ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு சரியான தீர்மானத்தை மேற்கொண்டு தீர்வை வழங்கக்கோரி அனைத்து அதிபர்கள், ஆசிரியர்களும் மற்றும் ஆசிரி யர் ஆலோசகர்…
Read More...

பணவீக்கம் 21.5 சதவீதமாக அதிகரிப்பு

இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பண வீக்கம் 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் தொடர்பான அறிக் கையில் இந்த…
Read More...

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தேரர் வைத்தியசாலையில்

காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வண. தெரிபெஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அம்பியூலன்ஸ் வண்டி மூலம்…
Read More...

பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி பூர்த்தி

பாடசாலைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது பூரணமடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். பாடநூல்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும்…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட குழு வத்திக்கான் பயணம்

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட 30 பேர் நேற்று வெள்ளிக்கிழமை காலை வத்திக்கான் பயணமாகினர். பரிசுத்த பாப்பரசர் முதலாம்…
Read More...

84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை

பிரேசிலைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் பிரஸ்க் நகரை சேர்ந்த 100 வயதான வோல்டர் ஆர்த்மான், தனது 16 வயதில்…
Read More...

நீர் மட்டம் அதிகரிக்கும் வரை மின்வெட்டு தொடரும்

நாட்டில் தற்போது பெய்து வரும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகபட்ச கொள்ளளவை எட்டும் வரை மின்சார விநியோகத்தை அவ்வப்போது நிறுத்த வேண்டியிருக்குமென இலங்கை மின்சார சபை…
Read More...

மீண்டும் அதிகரிக்கின்றது?

அத்தியாவசியப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால் மா…
Read More...

கட்டாரில் 20 இலங்கையர் விடுதலை

கட்டாரில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 20 இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. புனித ரமழானை முன்னிட்டு சிறைவாசம் அனுபவித்த…
Read More...