ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று வியாழக்கிழமை வைத்தியர் வாணி பிறேம்ஜித் யுஎஸ்ஏ( USA ) என்பவரின் நிதிப்பங்களிப்பு உதவியுடன்இ தொண்டு நிறுவனமாகிய…
Read More...

மீன்பிடிக்க சென்றவரை தாக்கிய யானை

கந்தகெட்டிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தகெட்டிய பகுதியை சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உமாஓயாவில்…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் தீ: 7ஆம் தர மாணவன் தீயில் சிக்கி பலி

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு , மற்றுமோர் சிறுவன் படுகாயமடைந்த…
Read More...

விடுதியொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு: சந்தேகநபருக் பொலிஸார் வலை வீச்சு

பண்டாரவளை பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40…
Read More...

பெரும்போக நெற்செய்கை தொடர்பில் விழிப்பூட்டல்

பாலையடிவட்டையில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை எதிர்வரும் போகத்திற்கு தயார்படுத்தும் முகமாக, வெல்லாவெளி மற்றும் மண்டூர் பிரதேசத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான…
Read More...

போதைக்கு அடிமையான தந்தை: தடியால் தாக்கிய மகன்

மொரகஹஹேன பகுதியில் தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் இன்று வியாழக்கிழமை தடியால் தாக்கி தந்தையை படுகாயப்படுத்திய மகன் கைது செய்யப்பட்டதுடன் தாக்குதலில் காயமடைந்த தந்தை ஹொரணை ஆதார…
Read More...

செஸ் இறுதிப் போட்டி: பிரக்ஞானந்தா 2ஆம் இடம்

அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன். தமிழகத்தைச் சேர்ந்த…
Read More...

வவுனியாவை உலுக்கிய இரட்டை கொலையின் பிரதான சந்தேக நபர் சிறைச்சாலையில் தொலைபேசி பயன்படுத்தியுள்ளார்

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேக நபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள்…
Read More...

வாகன விபத்து : 25 வயது ஆசிரியர் பலி

மட்டக்களப்பு-கொழும்பு வீதியில் ஓட்டமாவடி – புனாணை எனும் இடத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியரிருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக…
Read More...

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவி: தனியார் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பவில்லை

மெதகம நன்னபுரவ தியகோபால பிரதேசத்தில் தனியார்வகுப்பிற்கு சென்ற தனது மகளை காணவில்லையென தாய் ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். தியகோபால பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய…
Read More...