பிரதமர் இல்ல பகுதியில் அமைதியின்மை

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி தற்போது விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை சுற்றிவளைத்துள்ளது. இதனால், குறித்த பகுதியில்…
Read More...

சவர்க்காரம், பற்பசை, ஷாம்போ விலைகள் அதிகரிப்பு ?

சவர்க்கார இறக்குமதியாளர்கள் தமது பொருட்களின் விலையை 100 வீதத்திற்கு மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்தவகையில், இலங்கையில் பிரபல வர்த்தக நாமம் ஒன்றின் விலையும் இதே போன்று 70…
Read More...

சுகாதார அமைச்சகத்தின் இணையதளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது

சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (http://www.health.gov.lk/)  'தமிழ் ஈழ சைபர் படை' என அடையாளப்படுத்தும் குழுவினால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More...

அலரி மாளிகைக்கு முன்பாக இறுதி ஊர்வலம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை  பிற்பகல் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதைப் போன்று வருகைதந்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More...

கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ் - பருத்தித்துறை, திக்கம் பகுதியில் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை கோடரியால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திக்கம்…
Read More...

இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கால்நடை அபிவிருந்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.அரவிந்த குமாரின் வீட்டுக்கு முன்பாக தோட்டப்பகுதி இளைஞர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
Read More...

ஜனாதிபதியின் தவறான முடிவுகளே மக்களின் துன்பத்துக்குக் காரணம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான முடிவுகள் காரணமாகவே 22 மில்லியன் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொரோனா…
Read More...

எரிபொருள் தாங்கிவூர்திக்கு தீ வைக்க முயன்ற இளைஞர் கைது

ரம்புக்கனை சம்பவத்தில் எரிபொருள் தாங்கிவூர்திக்கு தீ வைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் இன்று பிற்பகல் கேகாலை…
Read More...

பொலிஸார் முன்வைத்த கோரிக்கை கொழும்பு மேலதிக நீதவானால் நிராகரிப்பு

ஜனாதிபதி   உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோர் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை…
Read More...

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுடன் சீன தூதுவர் கலந்துரையாடல்

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன், கொழும்பிலுள்ள சீன தூதுவர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இதன்படி, சுயாதீனமாக செயற்படும் 7 உறுப்பினர்களை…
Read More...