தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நல்லூர் ஆலய முன்றலில் விசேட வழிபாடு

-யாழ் நிருபர்- தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நேற்று புதன் கிழமை மிக நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 17 தமிழ் அரசியல் கைதிகளினதும் விடுதலையை வேண்டிஇ குரலற்றவர்களின் குரல்…
Read More...

விளையாட்டு நிகழ்வில் சாதனை படைத்த மன் /புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி சாதனையாளர் கௌரவிப்பு

-மன்னார் நிருபர்- வட மாகாண ரீதியாக இடம்பெற்ற 2023 ஆண்டுக்கான பாடசாலை ரீதியான விளையாட்டு நிகழ்வில் வெற்றி பெற்ற மன்ஃபுனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு…
Read More...

குற்றவாளியே குற்றவாளியை விசாரிக்கும் கங்காரு நீதிமன்ற முறைமை உண்மையை ஒரு போதும் உத்தரவாதப் படுத்தாது

-மன்னார் நிருபர்- காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணைகளை போல் கானல் நீராக உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அமைந்து விடக்கூடாது.அறத்தின் பால் நீதியை நிலை நாட்ட சர்வதேச விசாரணையே அவசியமாகும் என…
Read More...

அவமானப்படுத்தியதற்காக சிறுவனை கார் ஏற்றி கொலை செய்த உறவினர்

இந்தியா - கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பூவச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிசேகர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில…
Read More...

அமைதிப் போராட்டத்தில் வைத்தியர்கள்

நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை வைத்தியர்கள் அமைதி வழி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. போராட்டமானது இன்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 02…
Read More...

மீனவர்கள் படகுகளை கடலுக்குள் இழுத்துச் செல்வதில் சிக்கல்

மன்னாரில் மீனவ கிராமங்களில் ஒன்றான பள்ளிமுனை கிராம மீனவர்கள் தமது படகுகளை கடலுக்குள் இழுத்துச் சென்று கடல் தொழிலை மேற்கொள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருவதாக…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான பொது மக்களது அதிருப்தி

-சுதந்தராஜ் சௌமினி- நாட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவுகள் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக தரவுகள் சேகரிக்கப்பட்டு கடந்த காலங்களில் வங்கிகளின் ஊடாக…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் வில்லைகள் அன்பளிப்பு

- திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை வில்லைகள் கிழக்கு மக்களின் குரல் அமைப்பினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. Voice of Srilanka …
Read More...

மோதல் நிலைமாற்றத்திற்காக சகவாழ்வை ஏற்படுத்தும் சக்திமிக்க தரப்பாக இளைஞர் சமூகத்தை தயார்படுத்த…

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சமூகங்களுக்கிடையிலான சமாதானத்தையும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து பேணிவருவதன் அவசியத்தை மாவட்ட சர்வமதப் பேரவையின் அங்கத்தவர்கள்…
Read More...

பொன். சிவபாலனின் 25வது நினைவு தினம் சித்தன்கேணியில் அனுஷ்டிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளரும்,சிறந்த அடுக்குமொழிப் பேச்சாளரும், கவிஞரும், பொது நலன் அக்கறையாளருமான அமரர்…
Read More...