ஐ.எம்.எப் இரண்டாம் கட்ட நிதியினை பெறுவதற்காக நாட்டுமக்களுக்கு பெரும் சுமை: சிறிதரன்

-யாழ் நிருபர்- தருமபுரம் 1 அரசினர் தமிழ்கலவன் பாடசாலையின் 65 ஆவது வைரவிழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு…
Read More...

150 வருடத்திற்கு மேற்பட்ட பாலர் பாடசாலை: இணைந்த கரங்கள் அமைப்பினால் புனரமைப்பு

மட்டக்களப்பு மாவட்டம், ஒந்தாச்சிமடம் பிரதேசத்தில் 150 வருடத்திற்கு மேலாக இயங்கிவருவதாக கூறப்படும் பாரதி பாலர் பாடசாலையை மீள் புனரமைப்பு செய்யும் தேவை உள்ளதாக ஒந்தாச்சிமடம் விளையாட்டு…
Read More...

ரணில் தலைமையில் தேசிய மீலாதுன் நபி விழா: ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

-மன்னார் நிருபர்- மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும், மாவட்ட…
Read More...

பெற்றோருடன் ஏரியில் குளித்த சிறுவனின் நிலை

அனுராதபுரத்தில் பெற்றோருடன் ஏரியில் குளித்த சிறுவன் ஏரியின் மதகில் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளான். கேகாலை மொலகொட பி/21 இல் வசித்த நிஷான்…
Read More...

ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு?

அனைத்து தரங்களுக்குமான 5000 அதிபர்களுக்கான நியமன கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படவுள்ளதாகவும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படும் என…
Read More...

புதையல் தேடி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்

கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வு பணி  இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. கிளிநொச்சி - திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி கடந்த 20 ஆம் திகதி கிளிநொச்சி…
Read More...

இரவில் தீப்பந்தங்களுடன் வீதிக்கு இறங்கிய மக்கள்

பாணந்துறை - ஹொரன வீதியில் ஒன்று திரண்ட மக்கள் நேற்றையதினம் சனிக்கிழமை இரவு மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்ட இயக்கத்தினரின் ஏற்பாட்டில் போராட்டத்தில்…
Read More...

வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள்

வரி செலுத்த வேண்டிய பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வரி செலுத்துவதில்லை அதேவேளை, அதி வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நிதி…
Read More...

பேஸ்புக் பதிவு: நுட்பமாக பணம் பறிக்கும் இளம்பெண்

முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை கொள்ளையடிக்கும் பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மெலும் தெரியவருகையில், அனுராதபுரம் போதனா…
Read More...

காதலரை பிரிந்தார் இத்தாலி பிரதமர்

இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தனது நீண்ட நாள் காதலரை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனியும், தொலைக்காட்சி ஊடகவியலாளரான அண்ட்ரியா ஜியாம்ப்ரூனோவும்…
Read More...