கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில்…
Read More...

சங்கிலி அறுத்தவர்களை விரட்டியடித்த இளம்தாய்

-யாழ் நிருபர்- யாழில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வீதியால் சென்றுகொண்டிருந்தபோது, தள்ளி விட்டு சங்கிலியை அபகரித்தவர்களை இளம்தாய் விரட்டி அடித்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

சூர்யாவின் 43வது படம் குறித்து வெளியானது அப்டேட்

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து சூர்யா மற்றும் சுதா ஆகியோர்…
Read More...

இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை : அறிவித்தது கட்டார் நீதிமன்றம்

இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமான்டர் அமித் நாக்பால், கமான்டர் புர்னேந்து திவாரி, கமான்டர்…
Read More...

சீனாவில் புதிதாக கண்டறியப்பட்ட 8 புதிய வைரஸ்கள்…

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் ஒட்டுமொத்த உலகத்தையுமே முடக்கிப்போட்டது. உலக அளவில் பல நாடுகளில் பல இலட்சம் உயிர்களை காவு வாங்கியது கொரோனா வைரஸ்.…
Read More...

உயர் பாதுகாப்பு வலய காங்கேசன்துறை மாங்கொல்லையில் ஞான வைரவர் ஆலய பாலஸ்தாபனம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்குஇ மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலஸ்தாபனம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் ஆரம்பமாகி…
Read More...

அனுமதிப்பத்திரமின்றி கஞ்சா மரத்தை நட்டவர் கைது

-அம்பாறை நிருபர்- அனுமதிப்பத்திரம் இன்றி 6 1/2 அடி உயரமான கஞ்சா மரத்தை பயிரிட்ட சந்தேக நபர் அம்பாறை உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன…
Read More...

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் மருதமுனை ஹியுமன் லிங்க் நிறுவனத்தின் விசேட தேவையுடைய 53 மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு…
Read More...

“தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான எதிர்காலம்” போலியோ தினம் அனுஷ்டிப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாதுமை அம்பாள் தமிழ் வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை "உலக போலியோ தினம் 2023" நினைவு கூறப்பட்டது.…
Read More...

மின்சார கட்டண அதிகரிப்பு: அமைதி வழி தீப்பந்த போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார கட்டண அதிகரிப்பு காரணமாக அமைதி வழி தீப்பந்த போராட்டம் இன்று வியாழக்கிழமை மாலை…
Read More...