மன்னாரை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- மன்னார் சாந்திபுரம் பகுதியிலிருந்து இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஏழு பேர் படகு மூலம் நேற்று வெள்ளிக்கிழமை தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று…
Read More...

லாஃப் எரிவாயு விலை தொடர்பாக வெளியான அறிவித்தல்

லாஃப் எரிவாயு விலையை உயர்த்துவதில்லை என லாஃப் எரிவாயு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,985 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எரிவாயு…
Read More...

பேனா வடிவில் துப்பாக்கி: இருவர் கைது

யக்கல - கெசல்வதுகொட வீதிக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை வெளிநாட்டில் பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட 9 மி.மீ ரக துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யக்கல பிரதேசத்தை சேர்ந்த…
Read More...

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி: ஒருவர் கைது

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவரே இவ்வாறு கைது…
Read More...

தவறான முடிவு எடுத்த இராணுவ வீரர்: விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நேர்ந்த கதி

கம்பளை - பல்லேதெல்தொட்ட பிரதேசத்தில் தற்கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த சென்ற மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நேற்று வெள்ளிக்கிழமை குளவி கொட்டியுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக…
Read More...

எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சனிக்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.07 அமெரிக்க டொலராகவும்…
Read More...

கடலில் நீராட சென்ற இளைஞன் மாயம்

எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் கடலில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். எகொடஉயன மீனவர் இல்லத்தில்…
Read More...

சமையல் எரிவாயுவின் விலை குறித்து வெளியான தகவல்

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்கப் போவதில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் அமெரிக்க டொலரின்…
Read More...

சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான செய்தி

2022 (2023) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றி, சித்தியடைந்து உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ள மாணவருக்கு ஜனாதிபதி நிதியதின் ஊடாக புலமைப் பரிசில் வழங்கும் வேலைத் திட்டம்…
Read More...

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்கிழக்கு வங்கக்…
Read More...