தீயினால் 10 ஏக்கர் காணி எரிந்து நாசம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ட்ரத்தடன் தோட்டத்துக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணி தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த பகுதியில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீயானது…
Read More...

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட முதலை

களனி கங்கையின் பூகொட - கனம்பல்ல பாலத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில் முதலை மீட்கப்பட்டுள்ளது. 15 அடி நீளம் உள்ள முதலையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள்…
Read More...

நாய் மற்றும் பூனைகளுக்கு சொத்தை எழுதி வைத்த தாய்

சீனாவில் வயதான பெண்மணி தனது 2.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்து மற்றும் பணத்தை தனது குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக தனது அன்புக்குரிய பூனைகள் மற்றும் நாய்களுக்கு கொடுக்க முடிவு…
Read More...

நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம்: அமெரிக்கா கவலை

இலங்கையில் புதிதாக நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் அமெரிக்கா நேற்று முன் தினம் புதன்கிழமை தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பிலுள்ள…
Read More...

இன்றைய நாணயமாற்று வீதம்

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி இன்று வெள்ளிக்கிழமைக்கான நாணயமாற்று விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபாய் 17 சதம் ஆகவும்…
Read More...

வாகன விபத்து: இளைஞன் மரணம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த நவீன் என்ற இளைஞனே…
Read More...

பழம் பறிக்க மரத்தில் ஏறியவர் மரணம்

பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தில் பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நபர் மரக்கிளையுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தை சேரந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான…
Read More...

யாழ். பல்கலைக்கழகத்தில் தேசிய பொங்கல் விழா

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியத்தின்…
Read More...

மட்டக்களப்பில் தவறான முடிவு எடுத்த இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மட்டக்களப்பு நாவலடி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு…
Read More...

தனது தாயை கொடூரமாகத் தாக்கிக் கொன்ற மகன் கைது

கொழும்பில் தனது தாயை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த மகன் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.செல்லம்மா (வயது - 67) என்ற இரு பிள்ளைகளின் தாயே இதன்போது உயிரிழந்துள்ளார்.…
Read More...