வைத்தியர்கள், சட்டத்தரணிகள் வீட்டில் திருடிய மூவர் கைது

தெஹிவளை பிரதேசத்திலுள்ள வைத்தியர்கள் மற்றும் சட்டதரணிகளின் வீடுகளில் பணம் மற்றும் பொருட்களை திருடிய சந்தேகத்தில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களால் திருடப்பட்டதாகக்…
Read More...

நகை தொடர்பான வாய்த்தகராறு: தவறான முடிவுக்கு முயன்ற தாயும் மகளும்

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்று கிழமை உயிரிழந்துள்ளார். பாலையூற்று பகுதியைச் சேர்ந்த…
Read More...

பாலியல் ஊக்க மருந்துகளுடன் வயோதிபர் கைது

இந்தியாவிலிருந்து மீன்பிடி படகின் மூலம் சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பாலியல் ஊக்க மருந்துகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 12, கெசல்வத்தை…
Read More...

ரயில் மோதி கார் சேதம்

பெலியத்தவிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜினு கடுகதி ரயில் இன்று ஞாயிற்று கிழமை மோதி கார் ஒன்று சேதமடைந்துள்ளது. கொழும்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்…
Read More...

வெள்ளம் வழிந்தோடும் சிவனொளிபாதமலை

மத்திய மலைநாட்டில் மாலை வேளையில் பெய்யும் கன மழையால் சிவனொளிபாத மலை உச்சியில் இருந்து படிகளில் அதிகளவில் மழை நீர் வடிந்து செல்லும் நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும்…
Read More...

ஹெரோயினுக்காக காத்திருந்த பிக்கு கைது

காலி வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் இளம் பிக்கு ஹெரோயின் போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்த நிலையில் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் ஹெரோயின்…
Read More...

ஆசிரியரின் தாக்குதலில் மாணவன் படுகாயம்

ஆசிரியரின் மோசமான தாக்குதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே தாக்குதலில்…
Read More...

பொலிஸ் நிலையத்தில் பெருமளவு தோட்டாக்கள் மாயம்

மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் ஆயுத களஞ்சியத்தில் இருந்த 1421 தோட்டாக்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொலிஸ் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக…
Read More...

மின்சாரம் தாக்கி 2 காட்டு யானைகள் மரணம்

கருவலகஸ்வெவ - செவனுவர பிரதேசத்தில் இரண்டு இடங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு காட்டு யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தனியார் காணி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த மின்…
Read More...

சிவப்பு எச்சரிக்கை: பொது மக்களுக்கு அறிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்படி கடலுடன் தொடர்புடைய ஆழமான…
Read More...