உலகின் பிரமாண்ட கப்பல் பயணத்தை தொடங்கியது

றோயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கிய உலகின் மிகவும் நீளமான பயணிகள் போக்குவரத்து கப்பல் இன்றையதினம் சனிக்கிழமை தனது பயணத்தை தொடங்கியது. அனைத்து பொழுது போக்கு அம்சங்களையும் உள்ளடக்கி 20…
Read More...

யால வனப்பகுதியில் கஞ்சா தோட்டம்

யால வனப்பகுதியில் முன்னெடுத்து செல்லப்பட்ட பாரிய கஞ்சா பயிர்ச்செய்கை ஒன்றை இராணுவம் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். குறித்த வனப்பகுதியின்…
Read More...

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியில் இன்று சனிக்கிழமை காலை 5.19 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவில் பதிவாகி…
Read More...

யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி ஆரம்பம்

யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி நேற்றையதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் அமைந்துள்ள களம் எனும் இடத்திலேயே இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் குறித்த…
Read More...

வாவியிலிருந்து சடலம் மீட்பு

நுவரெலியாவின் கிரகரி வாவியில் இன்று சனிக்கிழமை காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பகுதியை சேர்ந்த இராமன் பத்மநாதன் (வயது - 64) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More...

தமிழர் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இளைஞர் பொங்கல் விழா

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார அம்சங்களை மங்கி மறையாமல் வளர்க்கும் நோக்கில் இளைஞர் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டதாக அக்ஷன் யுனிற்றி லங்கா…
Read More...

மனைவியை தாக்கி தீ வைத்து கொன்ற கணவனுக்கு மரணதண்டனை

மனைவியை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு நேற்று வெள்ளிக்கிழமை குளியாப்பிட்டி மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. அநுராதபுரம் பகுதியைச்…
Read More...

சர்வதேச ஈரநிலதினத்தை முன்னிட்டு சிறப்பாக இடம்பெற்ற இயற்கை நடை

-யாழ் நிருபர்- பெப்பிரவரி 2ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச ஈரநிலத்தை முன்னிட்டு எதிர் காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகமும், சிறகுகள் அமையமும் இணைந்து பாடசாலை மாணவருக்கான களப்பயணம் ஒன்றை…
Read More...

மூடப்படும் வீதிகள்: சாரதிகளுக்கு அறிவிப்பு

சுதந்திர தின கொண்டாட்டங்களை கருத்திற்கொண்டு எதிர்வரும் 4 ஆம் திகதிக்கான போக்குவரத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காலி வீதி கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல்…
Read More...

உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அந்த பரீட்சையை நடத்துவதற்கான புதிய திகதிகள்…
Read More...