நல்லூரில் கடமையாற்றிய சாரணர்கள் மற்றும் பொலிஸாருக்கு கௌரவிப்பு

-யாழ் நிருபர்- நல்லூர் உற்சவ காலத்தில் கடமை ஆற்றிய பொலிஸார் மற்றும் சாரணங்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. வரலாற்று பிரசித்தி…
Read More...

கிளிநொச்சில் அனுமதி பெற்ற மணல் அகழ்விற்கு தற்காலிக தடை: அமைச்சர் டக்ளஸ்

கிளிநொச்சி, இரணைமடுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்ட விரோத மணல் அகழ்வு பூரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளும்…
Read More...

மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு நிகழ்வு

மட்டக்களப்பின் பிரபல பெண்கள்  பாடசாலையான புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா நேற்று சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி…
Read More...

பாடசாலை மாணவர்களின் காம நடனம்: விமர்சிக்கும் மக்கள்

யாழ். பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்குள் நடந்து கொண்ட மோசமான செயல் சமூகவலைத்தளங்களில் பரவி வருவதுடன் இவ்வாறான மாணவர்களின் செயற்பாடுகள்…
Read More...

வாகன விபத்து: இளைஞன் பலி

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம் பெற்ற விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சிமாவட்ட மருத்துவமனையில்…
Read More...

மட்டக்களப்பில் மகள் மீது தந்தை பாலியல் சேட்டை: தாயார் முறைப்பாடு

மட்டக்களப்பு - கொக்குவில் பிரதேசத்தில் மகள் மீது தந்தை பாலியல் சேட்டை புரிந்ததாக தாய் பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய தந்தை நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

முற்றாக எரிந்து நாசமாகிய வீடு: பரிதவிக்கும் குடும்பம்

கொங்கொல்ல பிரதேசத்தில் கலாவெவ வீதி உள்ள வீடொன்று நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த வீட்டில் தாய் மற்றும் தந்தையும் அவர்களது 5, 10…
Read More...

ரயில் பாதையில் கை பிரித்து எடுக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்

ஹொரபே மற்றும் எடரமுல்லைக்கு இடைப்பட்ட ரயில் பாதையில் பெண் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. இராஜகிரிஇ நாவலஇ பாடசாலை மாவத்தையைச் சேர்ந்த ஹவேரிஸ் சித்ராங்கனி டயஸ்…
Read More...

ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் ஒன்று இன்று சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் உள்ள தென்னம்…
Read More...

மாணவர்களுக்கு ஆபாச காணொளி காண்பித்த ஆசிரியர்

இரத்தினபுரி ஓபநாயக்க பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்ததாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெயியந்தர பகுதியை…
Read More...