நாய்களுக்கு கருத்தடை செயற்பாடு

திருகோணமலையில் நாய்களுக்கு கருத்தடை செயற்பாடு நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது. கிழக்கு மாகாண கால் நடை சுகாதாரத் திணைக்களமும் திருகோணமலை நகரசபையும் இணைந்து திருகோணமலை நகரில்…
Read More...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் பத்திரகாளி கோவில் அருகாமையில் உள்ள வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த நபரொருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

முன்னாள் தவிசாளர் தலைமையிலான குழுவினரின் சட்டவிரோத காணி பிடிக்கும் நடவடிக்கை

-மன்னார் நிருபர்- தலைமன்னார் நடுக்குடா பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாகிர் தலைமையிலான குழுவினர் மக்களின் காணிகளை…
Read More...

விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. வடக்கு…
Read More...

பொதுஜன பெரமுன பிரிந்து செல்லத் தயார்: பசில் ராஜபக்ஷ அறிவிப்பு

நாட்டின் நலனுக்காக எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு தரப்பினருடன் இணையவும், பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக அதன் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
Read More...

மதுசாரப் பாவனையில் வீழ்ச்சி

கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தின் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மதுசாரப் பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுசாரம் மற்றும்…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முறைகேடு

தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யவுள்ளதாக…
Read More...

மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.64 அமெரிக்க டொலராக…
Read More...

விவசாயிகளுக்கு நஷ்டஈட்டை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : எச்.எம்.எம். ஹரீஸ்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க வென விவசாய அமைச்சர் வாக்குறுதியளித்த நஷ்ட ஈடு இன்னும் வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகளின் நிலையை கவனத்தில் கொண்டு…
Read More...

பெற்ற மகனை கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கல்லால் அடித்து கொலை செய்த தாய்

இந்தியாவில் பெற்ற மகனை கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை செய்த தாய் மற்றும் பெரியம்மா கைது செய்யப்பட்டுள்ளனர். தென்னாங்கூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான சுரேஷ்(வயது -…
Read More...