விசேட விலைக்கழிவு

வெசாக் மற்றும் பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தானசாலைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களுக்கு விசேட விலைச் சலுகைகளை வழங்குவதற்கு லங்கா சதொச நிறுவனம்…
Read More...

விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது

2024 ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுகள் இந்தியாவின் குடியரசுத் தினத்தன்று அறிவிக்கப்பட்டன. அதில் மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.…
Read More...

அதீத வெப்பம் காரணமாக மற்றுமொருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கை சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது - 47) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த…
Read More...

இலங்கை கடலில் பவளப்பாறைகள் அழியும் அபாயம்

தற்போது அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை மேலும் ஒரு மாத காலம் நீடித்தால் இலங்கையைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. தேசிய நீர்வள…
Read More...

இன்று பூமியை தாக்கும் சூரிய காந்த புயல்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பிப்ரவரி 9 ஆம் திகதி முதல் பிப்ரவரி 10 ஆம் திகதிக்குள் நொடிக்கு 451 - 615 கிலோமீட்டர் வேகத்தில் மிதமான புவி காந்தப் புயலால் பூமி பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க…
Read More...

46 சதவீத பெண்களும், 10 சதவீத மாணவர்களும் உடல் பருமனுடன் உள்ளனர்

இலங்கையில் 46 சதவீத பெண்களும் 10 சதவீத பாடசாலை மாணவர்களும் உடல் பருமனுடன் இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால எச்சரித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கு சுகாதாரம் தொடர்பான…
Read More...

மரக்கறி தன்சல்: இரண்டு கிலோ மீற்றர் தூரத்திற்கு மக்கள் வரிசை

கொழும்பில் திடீரென குவிந்த பெருந்தொகை மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகம பன்னிபிட்டிய பிரதேசத்தில் 20,000 பேருக்கு இலவச மரக்கறிகள் வழங்கும்…
Read More...

இலங்கையில் அதிரடியாக அறிமுகமாகும் சட்டம்

வாக்கு மூலத்தைப் பதிவு செய்வதற்காக ஒருவர் பொலிஸாருக்கு அழைக்கப்படும் போது, ​​அந்த நபர் கேள்வி எழுப்பினால் அழைப்பிற்கான காரணத்தை உரிய தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும் என…
Read More...

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

அம்பலாந்தோட்டைப் பகுதியில் 1,180 சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவரை விசேட அதிரடி படையினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய…
Read More...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொடுக்க முடியும்: டக்ளஸ்

-யாழ் நிருபர்- தமிழ் மக்களின் அபிலாசைகளை தேசிய நல்லிணக்கமே நிறைவேற்றிக் கொடுக்கும். அத்துடன் அதுவே சாத்தியமான வழிமுறையாகவும் உள்ளது என ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின் செயலாளர் நாயகமும்…
Read More...