யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாஸ்காந்

விஜயகாந்த் வியாஸ்காந் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரரும், நேர்ச்சுழல் பந்துவீச்சாளரும் ஆவார். இவர் 13 வயதின் கீழ் பிரிவிலேயே முதலாவது துடுப்பாட்ட போட்டியில்…
Read More...

பொருத்தமற்ற வெங்காயங்கள் மீட்பு

-மூதூர் நிருபர்- மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள தோப்பூர் வாராந்த சந்தையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பெரிய வெங்காயம் நேற்று செவ்வாய்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.…
Read More...

உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதில் பல சிக்கல்கள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னர் உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதில் பல சிக்கல்கள் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

நுவரெலியா வனப்பகுதியில் சடலம் மீட்பு

நுவரெலியா லவர்சீலிப் பகுதியிலுள்ள வனப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய குறித்த சடலம்…
Read More...

வெசாக் அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்

எதிர்வரும் வெசாக் தினத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சந்தையை…
Read More...

பெண்கள் வலையமைப்பினால் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்கள் சமூகத்தில் சிறந்த மனிதர்களாகவும் தலைமைத்துவம் கொண்டவர்களாகவும் உருவாக்கும் ஒரு அங்கமாக அம்பாறை மாவட்ட…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய் கிழமை…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து: சிறுவன் படு காயம்

மட்டக்களப்பில் இன்று செவ்வாய் கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா பாடசாலைக்கு முன்பாக சிறுவன்…
Read More...

நக்கில்ஸ் மலைத் தொடரில் தற்காலிக கூடாரம் அமைத்தவர்கள் கைது

கண்டி- மாத்தளை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நக்கிள்ஸ் மலைச்சாரலில் சனிக்கிழமை இரவு தற்காலிக கொட்டகை அமைத்து தங்கி இருந்த 22 இளைஞர் யுவதிகள் உண்ணஸ்கிரிய பொலிஸாரால் கைது…
Read More...

கைதிகளை அழைத்து சென்ற பேருந்து விபத்து

யாழ் சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற, சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து நேற்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர்…
Read More...