கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பலுப்பிட்டிகன்த பிரதேசத்தில் 13,752 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலம்பகேயார பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயது நபரொருவரே இவ்வாறு கைது…
Read More...

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 26 பேர் காயம்

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

நாளையும் பலத்த மழை பெய்யக்கூடும்

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் நாளைய தினம் ஞாயிற்று கிழமை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை…
Read More...

காதலனை பலவந்தமாகக் கடத்திச் சென்ற காதலியும் தந்தையும்

முச்சக்கரவண்டியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 18 வயது இளைஞனை கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் அவரது 17 வயது காதலி மற்றும் காதலியின் தந்தை ஆகியோர் அகலவத்தை பொலிஸாரால் கைது…
Read More...

மீண்டும் மூடப்படும் எல்ல – வெல்லவாய வீதி

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று சனிக்கிழமை இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மீண்டும் மூடப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கரந்தகொல்ல –…
Read More...

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு கடற்பரப்பில் எதிர்வரும் சில நாட்களுக்கு பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்காரணமாக, கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என…
Read More...

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விவசாயத்தில் புதிய மாற்றம்

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கேகாலை…
Read More...

கண்டியில் கடும் மழை: வெள்ளத்தில் மூழ்கிய தொடருந்து நிலையம்

கண்டி நகரில் நேற்று வியாழக்கிழமை பெய்த கடும் மழையினால், கண்டி தொடருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை ரயில் நிலையத்தை அண்மித்துள்ள முறையற்ற…
Read More...

இலங்கையில் அதிகரிக்கும் போலி வைத்தியர்கள்: சுகாதார அமைச்சின் அதிரடி தீர்மானம்

நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. போலி வைத்தியர்களில் சிலர்…
Read More...

கரையோர வீதி தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் கலந்துகொண்ட ஆளுநர்

குருநகர் கரையோர வீதி தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஆளுநரும் கலந்துகொண்டார். யாழ்ப்பாணம் மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தலும், விழிப்புணர்வு…
Read More...