சுவிட்சர்லாந்தில் மலேசிய பெருந்தமிழர் பெருமாள் இராஜேந்திரனின் மந்திரக்கணங்கள் நூல் அறிமுகம் விழா

மலேசியாவின் மக்கள் ஓசை நாளிதழின் மேனாள் ஆசிரியரும்,மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் தலைவரும்,சங்கத்தின் அயலகத் தொடர்புக்குழுத் தலைவருமாகத் திகழும் பெருந்தமிழர் பெருமாள்…
Read More...

ஜப்பானில் இரு இலங்கை மாணவர்கள் சட்டவிரோத கருக்கலைப்பில் கைது

இலங்கையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சட்டவிரோத கருக்கலைப்பு தொடர்பாக ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

யாழில் துருப்பிடித்த கம்பியுடன் ரோல்

-யாழ் நிருபர் - யாழ்ப்பாணம் - மருதானார்மடத்தில் உள்ள கடை ஒன்றில் துருப்பிடித்த (4அங்குலம் ) கம்பி வைத்து செய்த ரோல் இன்று வெள்ளிக்கிழமை இரவு இனங்காணப்பட்டது. குறித்த ரோலினை வாங்கி…
Read More...

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் புலி நுளம்புகளின் பரவல் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் புலி நுளம்புகளின் பரவல் அதிகரித்துள்ளதாக, வலாய்ஸ் மாநிலம் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 இல் முதன் முதலில்…
Read More...

போதை மாத்திரைகளுடன் கைதான பிரதேச ஊடகருக்கு 14 நாட்களுக்கு மேலும் விளக்கமறியல் நீடிப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ பொலிஸ் பிரிவில் போதை மாத்திரைகளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதேச ஊடகவியலாளரை மொறவெவ நீதிமன்ற நீதவான் முன்னிலையில்…
Read More...

செல்போனால் சகோதரி 3 மாதக் கர்ப்பம் : தம்பி பொலிசாரால் கைது

இந்தியா மும்பையில் செல்போனில் ஆபாசப் படத்தை பார்த்த 15 வயது சகோதரி கர்ப்பம் தரித்த சம்பவம் தொடர்பாக 13 வயது தம்பியை பொலிசார் கைது செய்துள்ள சம்பவமானது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
Read More...

இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நால்வர் குஜராத் விமான நிலையத்தில்…

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நால்வரை குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு…
Read More...

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் மயக்க நிலையில் காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட 6வயது சிறுமி…

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தின் மார்த்தினி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குடும்ப நிகழ்வு ஒன்றின் போது காணாமல் போயிருந்த நிலையில் இரவு மீட்கப்பட்ட 6 வயது சிறுமி சிகிச்சை…
Read More...

30வயது இறந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை வேண்டும்

மணப்பெண், மணமகன் வேண்டும் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுப்பதை நாம் வழமையான விளம்பரமாக பார்த்திருப்போம் , இது இவ்வாறு இருக்க இந்தியா கர்நாடகாவில் வினோத சம்பவம் சிலதினங்களுக்கு…
Read More...

கல்முனை கடலுக்குள் விழுந்த கனரக ஹென்டர் வாகனம் மீட்பு

கடலுக்குள் விழுந்த கனரக ஹென்டர் வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பௌஸி மைதானத்திற்கு அருகே இன்று மாலை…
Read More...