அங்கஜன் தலைமையில் வடக்கு கிழக்கில் சுதந்திரக் கட்சி “கை” சின்னத்தில் போட்டி

வடக்கு கிழக்கில் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கஜன் இராமநாதன் தலைமையில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி…
Read More...

விபத்தில் முதியவர் பலி

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து…
Read More...

“படித்தவுடன் கிழித்து விடவும்” மாணவிக்கு ஆசிரியரின் காதல் கடிதம்

ஆசிரியர் ஒருவர் தனது பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு வாழ்த்து மடல் ஒன்றை கொடுத்து அதில் உள்ள செய்தியை படித்தவுடன் கிழித்து விடவும் என்று தெரிவித்துள்ளார். உத்தரப்…
Read More...

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் செயல்படக் கோரி பொதுமக்கள் கவனயீர்ப்பு ஊர்வலம்

-மன்னார் நிருபர்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 'ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு'…
Read More...

சட்டக்கல்லூரிக்கான நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு

சட்டக்கல்லூரிக்கான நுழைவுக் கட்டணம் உட்பட பொது நுழைவுத் பரீட்சை கட்டணம் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், சட்டக்கல்லூரி பொது…
Read More...

அரச ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட பலன்கள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் : நிதியமைச்சர்

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அல்லது நலன்புரி உள்ளிட்ட பலன்கள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். “அரசு ஊழியர் சம்பளம்,…
Read More...

வடபகுதி யுவதிகள் கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக தெற்கில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்- திடுக்கிடும்…

கொழும்பில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாகாணத்தைச் சேர்ந்த பல இளம் பெண்கள் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக விபச்சாரத்தில்…
Read More...

இந்தோனேஷியாவில் ரிக்டர் 7.6 : சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.17 மணிக்கு ரிக்டர் 7.6 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்தோனேஷியாவின் அம்பன் தீவிலிருந்து 427 கிலோமீட்டர் தொலைவில், 95…
Read More...

ஏ.டி.எம் இயந்திரத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி: நால்வர் கைது

காலியில் உள்ள வங்கி தன்இயங்கி (ஏ.டி.எம்) இயந்திரத்தை ஊடுருவி பணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பல்கேரிய பிரஜைகளும்…
Read More...