கஜ முத்துக்களுடன் ஒருவர் கைது

மகாஓயா பகுதியில் இரு கஜ முத்துக்களுடன் இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாஓயா பிரதேச செயலகத்திற்கு அருகில் வைத்து கைது…
Read More...

சீனாவில் மீண்டும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று

சீனாவில் அதிவேகமாக பரவி வரும் BF.7 வகை கொரோனா தொற்றால் ஏற்பட போகும் பாதிப்புகள், குறித்து உலக நாடுகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ்…
Read More...

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த 2 மாதங்களுக்குள் வெளியிடப்படும்

அண்மையில் நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம்…
Read More...

சிசிடிவி உட்பட 10 பொருட்களுக்கான இறக்குமதிக்கு இன்று முதல் தடை நீக்கம்

சிசிடிவி உட்பட 10 பொருட்களுக்கான இறக்குமதிக்கு இன்று முதல் தடை நீக்கம் 10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர்…
Read More...

தெற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் : மீனவர்களுக்கு எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை நிலவி வரும் நிலையில், தெற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையை நோக்கி…
Read More...

மட்டு – கிண்ணையடி மகா விஸ்ணு வழி வீதி காவடி பாடல் இறுவெட்டு வெளியீடு

மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தின் மேல் பாடப்பட்ட கிண்ணையடி மகா விஸ்ணு வழி வீதி காவடி பாடல் இறுவெட்டு வெளியீடு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு…
Read More...

‘தண்ணீருக்கு எத்தனை கண்கள்’ நூல் அறிமுக விழா

கவிஞர் சோலைக்கிளி எழுதிய 'தண்ணீருக்கு எத்தனை கண்கள்' நூல் அறிமுக விழா நேற்று சனிக்கிழமை கல்முனை தனியார் மண்டபத்தில் அருந்தந்தை அன்புராசா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஶ்ரீ லங்கா…
Read More...

மட்டக்களப்பு பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு இளைஞன் பலி – வீடியோ இணைப்பு

மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்…
Read More...

கடலில் விழுந்த கார் : விரிவுரையாளர் காயம்

மாத்தறை- தங்காலை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இடம்பெற்ற விபத்தில் , வீதியை விட்டு கார் கடலுக்கு விழுந்ததில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...