கோயிலில் இருந்த பாம்பு திருட்டு : பெரும் பரபரப்பு

யாழ்ப்பாணம் - மிருசுவில் தவசிகுளம் கண்ணகை அம்மன் கோயிலில் இருந்த பாம்பை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் நேற்று…
Read More...

ஆசிரியர் இடமாற்றங்கள் விரைவில் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும்

ஆசிரியர் இடமாற்றங்கள் விரைவில்  ஆன்லைன் முறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு இன்று  திங்கட்கிழமை  அறிவித்துள்ளது. NEMIS-THRM  எனப்படும் மனித வள மேலாண்மை அமைப்பில்…
Read More...

பெண்கள் ஆண்களுக்கு மசாஜ் செய்ய முடியாது : சட்டம் விரைவில் !

ஆயுர்வேதத் திணைக்களத்தினால் ஆயுர்வேதக் சட்டக் குறியீடு ஒன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது இதன்மூலம் பெண்கள் மட்டும் பெண்களுக்கு மசாஜ் செய்வதற்கும், ஆண்களுக்கு ஆண்கள் மட்டும் மசாஜ்…
Read More...

கல்முனையில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற பொங்கல்விழா

அம்பாறை மாவட்டத்தின் பிரதான தைப்பொங்கல் திருவிழா 2022 கல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பழைய பஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இளைஞர் சேனை…
Read More...

சுவிட்சர்லாந்தில் இன்று முதல் பனிப்பொழிவு : அரை மீட்டர் உயரத்திற்கு புதிய பனிப்பொழிவு இருக்கும் ?

சுவிட்சர்லாந்தில் மீண்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் பனிபொழிவுடன் கூடிய குளிர்ச்சியான காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தாழ்நிலங்களிலும் பனிப்பொழிவு…
Read More...

இரு இருமல் மருந்தினை பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் இரு இருமல் மருந்தின் பயன்பாட்டிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More...

திருகோணமலையில் மாபெரும் சக்திப்பொங்கல் நிகழ்வு

-மூதூர் நிருபர்- சுவிட்சர்லாந்து பேர்ன் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையத்தினால் திருகோணமலையில் மாபெரும் சக்திப்பொங்கல் நிகழ்வு…
Read More...

சீனாவில் கோரத் தாண்டவமாடும் கோரானா திறந்த வெளிகளில் உடல்கள் எரிப்பு

சீனாவில் கொரோனா தொற்றால் கடந்த ஒருமாதத்தில் மாத்திரம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 939 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன. சீனாவில் கோர…
Read More...

நேபாளத்தில் விமானம் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியதில் 40 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் 72 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானம் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பழைய விமான நிலையத்திற்கும்…
Read More...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி ?

மேஷம் தொழிலில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் நல்ல முடிவுகளை பெற முடியும். புதிய திட்டங்கள் மூலம் வெற்றியை ஈட்டுவீர்கள். முதலீடு செய்வதற்கு ஏற்ற நாள். அலுவலகத்தில் உடன்…
Read More...