102 குழந்தைகள் : தனது 12 மனைவிகளுக்கு கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும்படி உத்தரவு

"ஒரு ஆண் ஒரு மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது"  என்றும் , தனக்கு 102 குழந்தைகளும் 586 பேரக் குழந்தைகளும் இருப்பதாகவும் , 12 மனைவிமார் , பல திருமணங்களைப் பற்றி மூசாவிடம்…
Read More...

சேவல்கள் சிறை வைப்பு : நீதிமன்றத்தின் கட்டளைக்காக காத்திருக்கும் பொலிஸார்

இந்தியா- ஒரிசா மாநிலத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் 4 சேவல்களை தடுத்து வைத்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக உமாச்சந்திரா பிரகாஷ்

ஐக்கிய மக்கள் சக்தியின் (தமிழ்)  ஊடகப் பேச்சாளராக உமாச்சந்திரா பிரகாஷ்  இன்று  வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவினால்…
Read More...

சீனா அரிசியை வேக வைப்பதில்தான் சிக்கல் – சீன தூதுவர் விளக்கம்

சீனா அரசாங்கம் வழங்கிய அரிசியை மிதமான வெப்பநிலையில் சில நிமிடங்களில் வேக வைத்து எடுக்க வேண்டும் என , இலங்கைக்கான சீன பிரதித் தூதர் யாழில் விளக்கம் அளித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில்…
Read More...

நாட்டில் 2022டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு

இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரை 29,930 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த புள்ளிவிபரங்களை…
Read More...

“வட்ஸ்அப்” ஐபோன்-5 உட்பட 49 வகையான ஸ்மார்ட் போன்களில் புதிய சேவையை நிறுத்தும்

வட்ஸ்அப் ஐபோன் ,சம்சுங் மற்றும் ஹவாய் ஆகிய பழைய  கையடக்க தொலைபேசியில் தனது புதிய செயல்பாடுகளை நிறுத்த உள்ளது. உலகின் மிகவும் பிரபலமான வட்ஸ்அப் சேவையானது 49 வெவ்வேறு வகையான ஸ்மார்ட்…
Read More...

23 ஆண்டுகளின் பின்னர் ரயிலில் காய்கறிகள் கொண்டு செல்லப்பட உள்ளது

ஜனவரி மாதம் முதல் காய்கறிகளை கொண்டு செல்வதற்காக பிரத்யேக புகையிரத சேவைகளை அறிமுகப்படுத்த இலங்கை ரயில்வே முடிவு செய்துள்ளது. மலையகப் பகுதிகளில் இருந்து கொழும்பு கோட்டைக்கு ரயிலில்…
Read More...

வியட்நாமில் மீட்கப்பட்ட 151 இலங்கை குடியேற்றவாசிகள் நாடு திரும்பியுள்ளனர்

பிலிப்பைன்ஸு க்கும் வியட்நாமுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் வைத்து அண்மையில் மீட்கப்பட்ட 300 இலங்கையர்களில் 151 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.…
Read More...

ஐஎஸ்ஓ தரத்துடன் கூடிய விவசாய தொழில்நுட்ப ஆய்வு கூடம் : ஒப்பந்தம் கைச்சாத்து

-மூதூர் நிருபர்- கைத்தொழில் தொழிநுட்ப நிறுவகமும் கிழக்கு மாகாண சபையும் இணைந்து மாகாண ஆளுநர் அனுராதா யஹ பத் தலைமையில் நாட்டிலேயே முதன்முறையாக ஐஎஸ்ஓ(ISO) தரத்துடன் கூடிய விவசாய…
Read More...

மட்டு. போரதீவுப்பற்றில் பிரதேச கலாசார விழா

-கல்முனை நிருபர்- போரதீவுப்பற்று பிரதேச கலாசார பேரவையும், கலாசார அதிகார சபையும் இணைந்து நடத்திய பிரதேச கலாசார இலக்கிய விழா பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் வெல்லாவெளி கலாசார…
Read More...