3 தினங்களுக்கு மதுபான விற்பனை நிலையங்கள் பூட்டு

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான அறிவிப்பொன்றை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்