Browsing Category

நிகழ்வுகள்

தேசிய ‘கமசமக பிலிசந்தர’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

-கல்முனை நிருபர்- ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவின் கீழ் தேசிய 'கமசமக பிலிசந்தர' வேலைத்திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கும்…
Read More...

ஈழத்துக் கவிதை இலக்கிய வரலாற்றில் மரியசேவியர் அடிகளின் பங்களிப்பு -ஆய்வரங்கம் 

திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர்  அருட்கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளாரின் பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை ஆவணப்படுத்தும் முகமாக  'கலைத்தூது நீ.மரிய சேவியர் அடிகள்: ஒரு…
Read More...

24வது சித்திரை வருட கலாச்சார விளையாட்டு விழா

-கல்முனை நிருபர்- சுபகிருது சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 39வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமூக…
Read More...

இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பாரம்பரிய நெல் களஞ்சியப்படுத்தும் செயற்திட்டம்

-மன்னார் நிருபர்- இயற்கை முறையில் நஞ்சற்ற விவசாய செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவினால் கடந்த வருட இறுதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…
Read More...

“வடக்கின் பெரும்போர்” பெருந்துடுப்பாட்ட போட்டி ஆரம்பம்

-யாழ் நிருபர்- வடக்கின் பெரும்போர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரிகளின் பெருந்துடுப்பாட்ட போட்டி இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி…
Read More...

மக்கள் குறைதீர் மன்ற அரங்கம் ஒன்று கூடல் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகரை பிரதேச சபையில் ஜனநாயக பங்குதாரர்கள் ஒன்றினைந்த மக்கள் குறைதீர் மன்ற அரங்கம் என்ற செயல் திட்டத்தின் கீழ் ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்…
Read More...

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான காரியாலய சீருடைகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச செயலகத்தின் சேவைகளை வினைத்திறனாகவும், இலகுவாகவும் மக்களுக்கு வழங்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.…
Read More...

முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- . மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது. அதன் ஒரு நிகழ்வாக பேத்தாழை…
Read More...

யாழில் அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் நிகழ்வு

-யாழ் நிருபர்- இந்திய அமைதிப்படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சாத்வீகமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More...

17 அமைச்சர்கள் பதவியேற்றனர்

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் பதவியேற்றுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதன்படி,…
Read More...