Browsing Category

நிகழ்வுகள்

புதிய பிரதி பொலிஸ் மா அதிபர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு விஜயம்

-அம்பாறை நிருபர்- புதிய பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர்…
Read More...

புதுநகர் பாடசாலை முப்பெரும் விழா

சம்மாந்துறை கல்வி வலய கமு/சது/புதுநகர் பாடசாலை முப்பெரும் விழா பாடசாலை அதிபர் எஸ். சிவயோகராஜா தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இவ்விழாவுக்கு, பிரதம அதிதியாக…
Read More...

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஊழியர்கள் கௌரவிப்பு

-கல்முனை நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நோயாளிகளுக்கும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் தரமான சுகாதாரமான மலிவான தொற்றா நோயை தவிர்க்கும்…
Read More...

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வரவேற்பு நிகழ்வு

-கல்முனை நிருபர்- புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டீ. ஜி. மலின்டன் கொஸ்டாவை  வரவேற்கும் நிகழ்வும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More...

வேலை வாய்ப்புக்காக காத்திருந்த இளைஞர் யுவதிகள் பங்கேற்ற தொழில் சந்தை

-மன்னார் நிருபர்- மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை காலை தொழிற் சந்தை நடாத்தப்பட்டது. குறித்த தொழில் சந்தையானது இன்று புதன்கிழமை…
Read More...

குருதி சுத்திகரிப்பு பிரிவுக்கென மேலும் புதிய இயந்திரங்கள்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் புதிதாக 4.6 ரூபாய் மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட இரு இறுதிநிலை சிறுநீரக நோயாளர்களின்…
Read More...

ஏறாவூர் அறபா வித்தியாலயம் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு

திருகோணமலையில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் பல சுற்றுக்கள் வெற்றி பெற்று ஏறாவூர் அறபா வித்தியாலயம் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு…
Read More...

இலங்கை வங்கியின் புதிய கிளை திறந்து வைப்பு

-யாழ் நிருபர்- இலங்கை வங்கியின் புதிய கிளையானது இன்று செவ்வாய்கிழமை சங்கானை - மல்லாகம் சந்தியில் திறந்து வைக்கப்பட்டது. சங்கானை பேருந்து நிலையத்தில் இருந்து விருந்தினர்கள் மங்கள…
Read More...

சிறுவர் பூங்கா திடல் திறந்து வைப்பு

-யாழ் நிருபர்- வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மானிப்பாய் பகுதியில் வலி தென்மேற்கு பிரதேச சபையினால் சிறுவர் பூங்கா கடந்த சனிக்கிழமை மாலை சபையின் தவிசாளர்…
Read More...

தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களுக்கான கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று…
Read More...