Browsing Category

நிகழ்வுகள்

வைத்தியசாலைக்கு ரூபா 5 இலட்சம் பெறுமதியான மருந்துகள் வழங்கிவைப்பு

யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு ரூபா 5 இலட்சம் பெறுமதியான மருந்துகள் சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போது வைத்தியசாலையில…
Read More...

சாய்ந்தமருதில் 9 வீடுகள் கையளிப்பு

கல்முனை நிருபர்- சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 2022ம் ஆண்டுக்கான செளபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட சமூர்த்தி…
Read More...

கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

-சர்ஜுன் லாபீர்- கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வியாழக்கிழமை ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும்,  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான…
Read More...

“சிங்க பெண்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அரச அதிபர்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் மகளிர் தின விழாவும், சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நகர சபை கலாச்சார…
Read More...

தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட போது ஏன் போராடவில்லை – யாழில் மௌனம் காத்த வசந்த முதலிகே

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் செயற்பாட்டாளர்கள் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டபோது ஏன் மௌனம் காத்தீர்கள்? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு நேற்று…
Read More...

திருகோணமலையில் 58 மாணவர்களுக்கு அல் ஹாபிழ் பட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில் அல் குர்ஆனை மனனம் செய்த 58 மாணவர்களுக்கு அல் ஹாபிழ் பட்டம் வழங்கி வைக்கப்பட்டது. 'அல்குர்ஆனை சுமந்த உள்ளங்களை கௌரவிக்கும் முகமாக திருகோணமலை…
Read More...

27 அடி உயரமான நடராஜர் சிலை பிரதிஸ்டை

யாழ் நிருபர் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்திற்கு அமைவாக நடராஜர் பணி குழுவினால் ஆனையிறவு தட்டுவன் கொட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை இன்று…
Read More...

வீட்டுத் தோட்டம் வெற்றியளிப்பினை பார்வையிட்ட புலம்பெயர்வாளர்கள்

-கிண்ணியா நிருபர்- நாமே நமக்கு (இலங்கை, இலண்டன், வேல்ஸ்) பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் வீட்டுத்தோட்ட செயற்திட்டம், கடந்த காலங்களில் திருகோணமலை, தம்பலகமம் பிரதேச செயலகத்திற்கு…
Read More...

சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்- சேவை பெறும் மக்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்கான சேவைகளை வழங்குமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி. எச். என்.ஜயவிக்ரம தெரிவித்தார். திருகோணமலை…
Read More...

திருகோணமலை மாவட்ட சிறந்த பெண்முயற்சியாளருக்கான விருது வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான திருகோணமலை மாவட்ட விருது தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முள்ளிப்பொத்தானையை சேர்ந்த பெண் முயற்சியாளர் எம்.பிஸ்ரியாவுக்கு…
Read More...