Browsing Category

நிகழ்வுகள்

மூன்றாவது பங்குனித்திங்கள் உற்சவம்

மூன்றாவது பங்குனித்திங்கள் உற்சவம் மூன்றாவது பங்குனித்திங்கள் மாதஉற்சவத்தின் திருக்கையிலாச வாகன உற்சவம் நேற்று திங்கட்கிழமை இரவு வரலாற்று சிறப்புமிக்க யாழ் மட்டுவில் பன்றித்தலைச்சி…
Read More...

விவசாயிகளுக்கான பசளை வழங்கி வைப்பு

-கிண்ணியாநிருபர்- திருகோணமலை - முள்ளிப்பொத்தானை கமநல சேவை நிலையத்தின் ஊடாக USAID அனுசரணையுடன் விவசாயிகளுக்கு TSP அடிக்கட்டு பசளை வழங்கப்பட்டது. முள்ளிப்பொத்தானை கமநல சேவை…
Read More...

கிழக்கு முன்பள்ளிச் சிறார்களுக்கு ஆங்கில மொழியைக் விருத்தியுடன் பயன்படுத்தும் விசேட வேலைத்திட்டம்

கிழக்கு முன்பள்ளிச் சிறார்களுக்கு ஆங்கில மொழியைக் விருத்தியுடன் பயன்படுத்தும் விசேட வேலைத்திட்டம் கார்கில்ஸ் நிறுவனத்தின் இலங்கையிலுள்ள முன்பள்ளிச் சிறார்களுக்கு ஆங்கில மொழியைக்…
Read More...

மட்டு.ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

மட்டு.ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி -ஆர்.நிரோசன்- மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தயாலயத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர்…
Read More...

கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் மாபெரும் இப்தார் நிகழ்வு

கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் மாபெரும் இப்தார் நிகழ்வு -கல்முனை நிருபர்- கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புனித ரமழான் 11வது நோன்பின் இப்தார்…
Read More...

𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினால் நடாத்தப்பட்ட மென்திறன்கள் தொடர்பான இரண்டு செயலமர்வுகள்

அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு 𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினால் கடந்த திங்கட்கிழமை மென்திறன்கள் தொடர்பான இரண்டு செயலமர்வுகள் மட்டக்களப்பு நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில்…
Read More...

சிறப்பாக இடம்பெற்ற மடு வலய மட்ட கால்கோள் விழா

-மன்னார் நிருபர்- மடு வலயக்கல்வி அலுவலக வலயமட்ட கால்கோள் விழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் மன்- கள்ளியடி அ.த.க. பாடசாலையில் இடம் பெற்றுள்ளது இதன் போது 2023…
Read More...

பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வைபவம்

பாடசாலைகளில் தரம் 01 க்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வைபம் இன்று செவ்வாய்கிழமை மட் /பட் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் வித்தியாலய பிரதி அதிபர் அ. ரவிசங்கர் தலைமையில்…
Read More...

பங்குனிமாத வசந்தகால குளிர்த்தி பவனி

வரலாற்று சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் பங்குனிமாத வசந்தகால குளிர்த்தி பவனி உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில்…
Read More...

சவர்க்காரம் மற்றும் சலவைத்தூள் சார்ந்த உற்பத்தி சார் பயிற்சி நெறி

-மன்னார் நிருபர்- நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள பெண்கள் மத்தியில் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பெண்களுக்கு மன்னார் சமூக பொருளாதார…
Read More...