Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

வறிய மக்களை பகடைக்காய்கள் ஆக்கி தமிழகத்தில் போராட்டம் 

-யாழ் நிருபர்- எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் பாதிக்கப்பட போவது தமிழ்நாட்டு வறிய மீனவர்களும், வடபகுதி மீனவர்களும்தான். பண முதலைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இதில்…
Read More...

நடுவீதியில் துரத்தி துரத்தி இளம் பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை

இந்தியா - உத்தரப்பிரதேச மாநிலத்தில், இளம்பெண்ணை நாலைந்து மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சியில் உலுக்கி உள்ளது.…
Read More...

உலகின் 20 கோடீஸ்வரர்கள் : அதானிக்கு மீண்டும் இடம்

உலகின் முதல் 20 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் கௌதம் அதானி மீண்டும் இடம்பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின்படி, அதானியின்…
Read More...

100 கோடி ரூபாய் மான நட்டஈடு : தோனியிடம் வாக்குமூலம் பதிவு!

நூறு கோடி ரூபாய் மான நட்டஈடு கோரி தாக்கல் செய்த வழக்கில், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய, சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எல்…
Read More...

15 மாத குழந்தைக்கு பராமரிப்பாளர் செய்த கொடூர செயல்!

இந்தியா உத்தர பிரதேஷ் - நொய்டா பகுதியில் உள்ள பகல் ​நேர குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் அதன் பராமரிப்பாளரால் 15 மாத குழந்தை ஒன்று, கடுமையாக தாக்கப்படும் சம்பவம் ஒன்று பதிவாகி…
Read More...

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி கைது

வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரியும், பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய கூட்டணி எம்.பி.க்கள்…
Read More...

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானம்

இலங்கையின் கடற்படையினரால் கைது செய்யப்படுவதை கண்டித்து இன்று முதல் ராமேஸ்வர கடற்றொழிலாளர்கள், காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளனர். அண்மைக்காலமாக, அதிகளவில் இலங்கை…
Read More...

இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி வாகனத்துடன் பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி), வாகனத்துடன் மரைன் பொலிஸார்…
Read More...

கறிக்குழம்பு சட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

இந்தியா  , திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் 2 வயதுக் குழந்தை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது. ஆடி மாத குலதெய்வ வழிபாட்டுக்காக சிவக்குமார் என்பவர் தனது குடும்பத்தை…
Read More...

மண்சரிவில் சிக்குண்டு நால்வர் பலி – 50 பேர் மாயம்

வட இந்தியா உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மண்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு நால்வர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 50 இற்கும் மேற்பட்டோர்…
Read More...