Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

தங்க சங்கிலியை விளுங்கிய எருமை மாடு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியினை எருமை மாடு ஒன்று விழுங்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. குளிப்பதற்காக தனது தங்கச்சங்கிலியினை…
Read More...

திடீர் நில அதிர்வு குலுங்கிய கட்டிடங்கள் மக்கள் பீதியில்

இந்தியா - டெல்லியிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (National Capital Region - NCR) இன்று திங்கட்கிழமை மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தை…
Read More...

மகளின் திருமணத்திற்கு வங்கியில் சேகரித்த பணம் கறையானுக்கு இரை

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட பணத்தை கறையான் அரித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். மொரதாபாத்தில் வசிக்கும் அல்கா பதாக்…
Read More...

வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட உலோகப் பொருட்கள்

இந்தியாவின் - பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் நபர் ஒருவரின் வயிற்றில் இருந்து பல்வேறு உலோகப் பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த பகுதியை சேரந்த 40 வயது…
Read More...

பூரான் பிரியாணி : அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் - ஆந்திர மாநிலத்தில் உள்ள உணவகமொன்றின் பிரியாணியில் இருந்து பூரான் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் பாச தாவாரி பேட்டை பகுதியைச்…
Read More...

மத்தியக்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு

மத்தியக்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…
Read More...

பெற்ற மகளை மிரட்டி கர்ப்பமாக்கிய தந்தை: கருவை கலைத்த தாய்

இந்தியாவில் அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியில் தந்தை ஒருவர் தனது மகளை மிரட்டி பாலியல் கொடுமை செய்தமையின் காரணத்தால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில்…
Read More...

அரை நிர்வாணமாக இரத்தம் கசிந்த நிலையில் உதவிக்கு யாரும் முன்வராத துயரம்

இந்தியா - மத்திய பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். ரத்தம் கசிந்த நிலையில் அரை நிர்வாணத்துடன் அவர் அருகில் உள்ள வீடுகளின் கதவுகளை தட்டி உதவி…
Read More...

அம்மா மகளுக்கு மெசேஜ் அனுப்பியது ஒரு குற்றமா?

மகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது ஒரு குற்றமா என நீங்கள் கேட்கலாம். சற்று பொறுங்கள், இன்னும் நிறைய இருக்கிறது. தனது மகளுக்கு மோசமான குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளதாகவும் தொடர்ந்து அவரை…
Read More...

‘ஆன்டி’ என அழைத்ததால் கோபமடைந்த பெண்:ஏடிஎம் காவலாளியின் நிலை

இந்தியாவின் பெங்களூருவில் 19 ஆம் திகதி அஸ்வினி என்ற பெண் தன்னை ஆன்டி என்று அழைத்தமைக்காக ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி செருப்பினால் தாக்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...