
புதிய திருத்தந்தையாக அமெரிக்க கர்தினால் தெரிவு
புதிய திருத்தந்தை அமெரிக்க கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய திருத்தந்தை பதின்நான்காம் போப் லியோ என்று அழைக்கப்படுவார்.
இந்தப் பெயரைக் கொண்ட திருத்தந்தை நீண்ட காலத்தின் பின் தெரிவாகியுள்ளார்.
வத்திக்கானில் உள்ள சிஸ்டின் தேவாலயத்தின் மேல் பகுதியிலுள்ள குழாயிலிருந்து வெண்மையான புகை நேற்று வியாழக்கிழமை வெளியேறியது.
இதனையடுத்து புனித பீட்டர் சதுக்கத்திற்கு மேலே உள்ள மாடியில் புதிய பாப்பரசர் தோன்றினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்