இறம்பொடையில் மீண்டும் விபத்து: 11 பேர் படுகாயம்
இறம்பொடை, கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வேன் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து இன்று புதன் கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 11 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.