Browsing Tag

www tamilwin com srilanka

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்து மசாஜ் நிலையங்களில் பணியாற்றிய 16 தாய்லாந்து யுவதிகள் கைது

தாய்லாந்து யுவதிகள் 15 பேர், குடிவரவு குடியகல்வு திணைக்கள விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்து கொழும்பு உள்ளிட்ட அண்மைய…
Read More...

விரைவில் முட்டைக்கான விலை சூத்திரம்

அண்மையில் கோப் குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய முட்டைக்கான விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவல…
Read More...

கித்துல்கல வைட் வோடர் ராப்டிங் விளையாட்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

கித்துல்கல பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உலகப் பிரசித்தி பெற்ற வைட் வோடர் ராப்டிங் (white water Rafting) நீர் விளையாட்டில் பிரோட்லண்ட் நீர்மின்…
Read More...

நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்க கட்டண திருத்த வர்த்தமானிக்கு ஒப்புதல்

நிறுவனம் மற்றும் தொழிற்சங்க கட்டணங்கள் திருத்தம் தொடர்பான வர்த்தமானிக்கு கைத்தொழில் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.அண்மையில்…
Read More...

சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்-கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று…
Read More...

இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதி – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் நேற்று திங்களன்று தெரிவித்துள்ளது.கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியா சர்வதேச நாணயத்துக்கு…
Read More...

நீதிமன்ற அவமதிப்பு : ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு 4 ஆண்டுகள் சிறை

ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.நீதிமன்றத்தை அவமதித்த…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சைக்கான உபகரணம் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சைக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.திருகோணமலை நகரில் இயங்கி வரும் 'உதவும் கரங்கள் அமைப்பினால்' பொது…
Read More...

நோயாளர் காவு வண்டியில் மோதி 9 வயது குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில்  பூநகரி- முக்கம்பன் பகுதியில் நேற்று திங்கட்கிழமை நோயாளர் காவு வண்டியில் மோதியதில் 09 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.வீதியில் நடந்து சென்ற போது…
Read More...

மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொன்றுவிட்டு கணவன் தப்பியோட்டம்

கொஸ்வத்தை, மஹயயவத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் 38 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் கொஸ்வத்தை பொலிஸாரால் அவரது வீட்டினுள்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க