Browsing Tag

www tamilwin Com Sri Lanka

யாழ்.இந்திய துணை தூதரகத்தில் இடம்பெற்ற இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு

-யாழ் நிருபர்-இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலய அலுவலகத்தில்,  இந்தியாவின் காவல்படை…
Read More...

எமது கோரிக்கைகளை நிறைவு செய்தால் மட்டுமே சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம்

-மன்னார் நிருபர்-காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை என்ற எமது கோரிக்கைகளை நிறைவு செய்தால் மட்டுமே எதிர் வரும் காலங்களில் நடைபெற இருக்கும் சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சற்று உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.…
Read More...

காணி சுவீகரிப்புக்கு நட்டஈடு வழங்குவதற்கான பதிவுகள் ஆரம்பம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் விமான நிலைய விஸ்தரிப்புக்கு சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கான பதிவு செய்யும் செயற்பாடு இன்று வியாழக்கிழமை தெல்லிப்பழை…
Read More...

இரு மொழிக் கொள்கைகள் அமுல்படுத்துவது தொடர்பிலான நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இரு மொழிக் கொள்கை அமுல்படுத்துதல் தொடர்பில் பரிசோதிப்பதற்காக அரச கரும மொழிகள் ஆணைக்குழு அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை தம்பலகாமம்…
Read More...

நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதியில் படகு கவிழ்ந்து ஒருவரை காணவில்லை

நாடாளுமன்றத்தை அண்மித்த கிம்புலாவல பிரதேசத்தில் தியவன்னா ஓயா பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட திவவன்னா ஓயா பகுதியில்…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்தவர் கைது

-அம்பாறை நிருபர்-ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்த சந்தேக நபரை கைது செய்துள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.அம்பாறை…
Read More...

மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் இன்று நீதிமன்றில் முன்னிலை

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க…
Read More...

ரயிலில் காய்கறிகள் பழங்களை கொண்டு செல்லும் திட்டத்தை விரைவில் தயார் செய்யுமாறு பணிப்புரை

ரயிலில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு செல்லும் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தயாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…
Read More...

கம்பளை ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை : வேன் சாரதியிடம் தொடர்ந்தும் விசாரணை

கம்பளை நகரில் உள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மீட்கப்பட்ட வேனின் சாரதியிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க