Browsing Category

உலக செய்திகள்

வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள்: இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை -அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற…
Read More...

தங்க சுரங்கம் இடிந்து 19 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

வடக்கு பப்புவாவில் தங்க சுரங்கம் இடிந்து 19 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு பப்புவா மாகாணம் ஏர்பாக் மலைப்பகுதி அருகே சட்டவிரோதமாக தங்க…
Read More...

இத்தாலி ஓபன் டென்னிஸ் : சம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன்…
Read More...

புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம்…
Read More...

சீனாவில் நிலநடுக்கம்

சீனாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நள்ளிரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக…
Read More...

மெக்ஸிகோ கடற்படையின் பயிற்சி படகு விபத்து: இருவர் பலி

நியூயோர்க்கில் உள்ள புரூக்ளின் பாலத்தில் மெக்ஸிகோ கடற்படையின் பயிற்சி படகு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்தில் 19…
Read More...

கனடாவிலிருந்து ஆவா குழுவின் தலைவரை நாடு கடத்த உத்தரவு

பிரான்சின் பரிஸில் நடந்த மோதல் தொடர்பாக கனடாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலின் தலைவர் என நம்பப்படும் இலங்கையர் ஒருவரை பிரான்சுக்கு நாடு கடத்துமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள புதிய கோவிட் தொற்று

தென்கிழக்கு ஆசியா முழுவதும், குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கோவிட் தொற்று கடுமையாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொற்று விகிதம் மார்ச்…
Read More...

பலுசிஸ்தான் தனி சுதந்திர நாடாக மாறுகின்றது?

பாகிஸ்தானுக்கு சொந்தமான மிகப்பெரிய மாகாணமாகக் கருதப்படும் பலுசிஸ்தான், தனி சுதந்திர நாடாக மாறும் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தானின் தலைவர் என கருதப்படும் மிர்…
Read More...

டிக்டொக் நேரலையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட டிக்டொக் பிரபலம்!

மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் டிக் டொக் பிரபலமான 23 வயது இளம் பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை…
Read More...