Browsing Category

உலக செய்திகள்

மியான்மரில் டிசம்பரில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது

மியன்மாரில் எதிர்வரும் டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28ஆம் திகதி முதல் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இராணுவ ஆட்சியாளர்களால்…
Read More...

ரஷ்ய ,யுக்ரைன் ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பை நடத்த தயார் – சுவிட்சர்லாந்து

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது . ஜெனீவாவில்…
Read More...

கூகுள் நிறுவனத்துக்கு அபராதமா ஏன்?

உலகின் முன்னணி இணைய தேடு பொறி நிறுவனமாக கூகுள் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. உலகம் முழுக்க இணையத்தில் அசைக்க முடியாத சாம்ராஜ்யம் நடத்தி வரும் கூகுளுக்கு ஆஸ்திரேலிய…
Read More...

50 மீற்றர் நீளமான கையை கொண்ட ஆடை!

50 மீற்றர் நீளமான கையை கொண்ட, ஒரு கவர்ச்சிகரமான ஆடையை உருவாக்கி, ஒரு ஃபேஷன் டிசைனர் உலக சாதனை படைத்துள்ளார். நைஜீரியாவைச் சேர்ந்த சாமுவேல் சினெசெரெம் எசே (Samuel Chinecherem Ezeh)…
Read More...

நமது குரலின் அறிவியல்

நமது இனிமையான குரல் பற்றி இதுவரை நீங்க தெரியாத விடையத்தை நாம் இப்போது பார்க்கலாம்! சுவாசக் குழாய் (Respiratory system) – நுரையீரல்களில் இருந்து வரும் காற்றினால் குரல் உருவாகும்.…
Read More...

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 40 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டின் சொஹொடா மாகாணம் கடா கிராமத்தை சேர்ந்த 50…
Read More...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின், தென்மேற்கு வர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் என, வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் காயம் அடைந்த…
Read More...

எல்லையில் அமைதியை பேணாமல் சீனாவுடன் உறவை மேம்படுத்த முடியாது

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி இற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய பதற்றமான காலத்திற்குப்…
Read More...

பாம்பு விஷ மருந்துக்கு வழி திறந்த மனிதர்

பாம்பு கடி என்பது உலகளவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினை. இதனால் உயிரிழப்புகள், உடல் ஊனங்கள், நிரந்தர பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம். இந்த…
Read More...

பாகிஸ்தானில் தொடரும் கனமழை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 657 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 392 ஆண்கள், 94 பெண்கள், 171…
Read More...