மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த… Read More...
பாகிஸ்தானின் தலைநகரம் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான கராச்சி, இந்த நாட்களில் நாட்டைத் தாக்கும் பலத்த பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, பாகிஸ்தான்… Read More...
காசா நகரம் முழுவதையும் கைப்பற்றி ஆக்கிரமிக்கும் திட்டத்தின் கீழ், தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை இஸ்ரேலிய இராணுவம் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில்,… Read More...
வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்காக குறைத்தால் தொழிலாளர்களின் நல்வாழ்வு கணிசமாக மேம்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த நடைமுறை குறித்து ஆய்வுகள் பல நடத்தப்பட்டுள்ளன.
இதனை… Read More...
தெற்கு ஜப்பான் கியூஷு மற்றும் ஷிகோகூ பகுதிகளில் நேற்று இரவு ஜப்பான் நேரம் 11:08, அதாவது இலங்கை நேரம் சரியாக மாலை 3 :00 மணி, வானத்தில் “தீப்பந்தம்” போல் ஒளி வெள்ளை மற்றும் நீல நிறங்களில்… Read More...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சந்தித்த தொடர் தோல்விகளை அடுத்து, அந்த நாட்டு கிரிக்கெட் சபை கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது.
இதற்கமைய, 2025-2026 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தில்… Read More...
ஸ்வீடனில், ஒரு சிறிய நகரமே வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், மரத்தால் கட்டப்பட்டுள்ள, 113 ஆண்டு பழமை யான சர்ச், 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் முயற்சி துவங்கியுள்ளது.
இது… Read More...
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 17 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான்-ஈரான் எல்லையில்… Read More...
இண்டிகோ விமானத்தில், விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்து விட்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவர் தனது சமூக வலைத்தள… Read More...
சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஓர்டோஸ், பாவோடா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
இந்த கனமழையால் ஆறுகளிலும் வெள்ளம்… Read More...