Browsing Category

உலக செய்திகள்

செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள i phone 17

எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி ஐஃபோன் 17 தொலைபேசி வகைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் புதிய கைக்கடிகாரங்கள் மற்றும் ஏ.ஐ சாதனங்களும் அறிமுகம்…
Read More...

ஈரானுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக அவுஸ்திரேலியா அறிவிப்பு

ஈரானுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த 2024…
Read More...

காட்டுத்தீயை அணைக்க நீர் எடுக்கச் சென்ற ஹெலிகாப்டர் – நடந்தது என்ன?

ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. இந்தத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள், விமானங்கள் மற்றும்…
Read More...

வியட்நாமை தாக்கிய கஜிகி புயல் 3 லட்ச மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

வியட்நாமைத் தாக்கிய கஜிகி புயலால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வியட்நாமின் மத்திய மற்றும் வடக்கு கடலோரப் பகுதிகளைத்நேற்று  காலை…
Read More...

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதல் நிறுத்தம்

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபருமான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் ஸ்டார்ஷிப் என்ற பெயரில்…
Read More...

ஊடகவியலாளர்களின் உயிர்களுக்கான பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்

காசாவில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் இஸ்ரேல் தாக்குதல்களில் 4 ஊடகவியலாளர் உள்ளிட்ட 19 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். காசா நகரின் வடபகுதிகளில் அமைந்துள்ள வைத்தியசாலையில் இடம்பெற்ற…
Read More...

குரில் தீவுகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ரஷியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே குரில் தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவின் கடல் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக…
Read More...

பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 25 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட…
Read More...

“இந்தியாவிடம் இனியும் கெஞ்சப் போவதில்லை” – பாகிஸ்தான்

தமது அணியுடனான இருதரப்பு தொடரில் விளையாடுமாறு இந்தியாவிடம் இனியும் கெஞ்சப் போவதில்லை எனப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. முன்னதாக, இருதரப்பு தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தானுடன்…
Read More...

ஜனாதிபதி AKD அனுப்பிய வாழ்த்து கடிதத்தை பகிர்ந்த உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைன் சுதந்திர தினத்திற்கு இலங்கை தெரிவித்த வாழ்த்துக்களுக்கு, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். "பரஸ்பர…
Read More...