Browsing Category

உலக செய்திகள்

பாகிஸ்தானில் எரிபொருளுக்கு வரலாறு காணாத பாரிய விலை உயர்வு!!

பாகிஸ்தான் அரசாங்கம், நேற்று வெள்ளிக்கிழமை, டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை சுமார் 20 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெய்…
Read More...

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் ஒருவர் சடலமாக மீட்பு

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், இலங்கைப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. விக்டோரியாவின்…
Read More...

ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய ஜனாதிபதி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியதாக ரஷ்ய நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில்…
Read More...

எப்ஸ்டீன் விவகாரத்தில் ட்ரம்ப் தொடர்பான இரகசிய ஆவணங்கள் வெளியீடு

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான FBI ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை…
Read More...

ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்ய இந்தியாவுக்கு 30 நாட்கள் காலக்கெடு!

இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு 30 நாட்கள் காலக்கெடு அளிப்பதாக அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார். நிதித்துறையின் வெளிநாட்டு…
Read More...

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை மூடும் அமெரிக்கா

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. அதற்கமைய தூதரக ஊழியர்களுக்கு அங்குள்ள முக்கிய ஆவணங்களை மாற்றவும், ரகசிய…
Read More...

ஈரான் மீதான தாக்குதல் தீவிரம் – இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவிப்பு

ஈரானின் இராணுவ பலத்தை தகர்க்கும் நோக்கில் "அடுத்த கட்டத்திற்கு" தாங்கள் நகர்வதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளது. ஈரானிய ஆட்சியையும் அதன் இராணுவக் கட்டமைப்பையும்…
Read More...

ஈரான் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : குற்றச்சாட்டுகளை மறுத்த இந்தியா!

ஈரான் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தமக்குத் தொடர்பிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் வன்மையாக மறுத்துள்ளது. குறித்த தாக்குதலுக்கு இந்தியத்…
Read More...

இராணுவத்திற்கு செலவிடும் தொகையை அதிகரித்த சீனா

சீனா தனது இராணுவத்திற்கு செலவிடும் தொகையை 275 பில்லியன் டொலராக ( இலங்கை ரூபாயில் 85 லட்சம் கோடி) அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வரவு செலவுத் திட்டத்தை விட…
Read More...

இஸ்ரேல் நோக்கி ஈரான் சரமாரி ஏவுகணைத் தாக்குதல்

ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி, இன்று வியாழக்கிழமை அதிகாலை, பல ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் காரணமாக எவ்வித…
Read More...