Browsing Category

உலக செய்திகள்

நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை !

பிலிப்பைன்ஸில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தையடுத்து பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (Phivolcs) சுனாமி எச்சரிக்கையை…
Read More...

பிலிப்பைன்ஸில் நில அதிர்வு

பிலிப்பைன்ஸில் இன்று புதன்கிழமை சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி 6.8 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.…
Read More...

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள இந்த தொடரின் முதலாவது போட்டி குவஹத்தியில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், முதலாவது போட்டியில் இந்தியா - இலங்கை மகளிர்…
Read More...

பாம்புகள் நிறைந்த கிணற்றில் தவறி விழுந்த பெண்ணின் திகில் போராட்டம்

சீனாவின் புஜியான் மாகாணத்தில் குவாங்சவ் நகரில் 48 வயது பெண் ஒருவர் காட்டு பகுதி வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது, அடர்ந்த வன பகுதியில் இருந்த பெரிய கிணறு ஒன்றில் தவறி…
Read More...

காசா போர் நிறுத்த திட்டத்துக்கு ட்ரம்ப் ,, நெதன்யாகு இணக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவுக்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். ​ ​ அதனை ஹமாஸூம் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள்…
Read More...

3 பெண்கள் சித்ரவதை செய்து கொலை – அர்ஜென்டினாவில் வெடித்த போராட்டம்

அர்ஜென்டினாவில் 3 பெண்களை சித்ரவதை செய்து கொலை செய்ய போதைக்கும்பளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 19 ஆம் திகதி விருந்திற்கு…
Read More...

கடிகார நேரங்களை மாற்றும் கனேடியர்கள்

கனடாவில் இவ்வருடம் நவம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு பகல்நேர சேமிப்பு நேரம் முடிவடைகிறது. இதன்படி, கடிகாரங்கள் ஒரு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்பட்டு மீண்டும் வழமையான…
Read More...

புவலாய் சூறாவளி – பலர் பாதிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புவலாய் சூறாவளி தாக்குதலால் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன. மரங்கள்…
Read More...

மிச்சிக்கன் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – நால்வர் பலி

அமெரிக்காவின் மிச்சிக்கன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் , 9 பேர் காயமடைந்துள்ளனர். தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆராதனையில்…
Read More...

கரூர் சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்குப் பதிவு

தமிழகத்தின் கரூர் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் உட்பட 3 பேர்…
Read More...