Browsing Category

உலக செய்திகள்

நாகினியாக மாறிய மனைவி – அதிர்ச்சியில் கணவன்

உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், தனது மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னைக் கடிக்க முயற்சிப்பதாக ஒருவரின் அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. தனது மனைவி பலமுறை தன்னைக்…
Read More...

“நிலைபேறான மாற்றம்” என்ற தொனிப்பொருளில் உலக சுற்றுலா தினம்

வடமாகாண சுற்றுலாப்பணியகமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நிலைபேறான மாற்றம் என்ற தொனிப்பொருளில் உலக சுற்றுலா தினத்தினை சிறப்பாக முன்னெடுத்திருந்தன. இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

அதிகரித்து வரும் மின் சிகரெட் பயன்பாடு – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

தற்போது மின் சிகரெட்டுக்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது. சுமார் 15 மில்லியன் சிறுவர்கள் உட்பட 100 மில்லியனுக்கும்…
Read More...

பிரான்ஸ் பிரதமர் திடீர் பதவி விலகல்

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அவரை, ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிரதமராக நியமித்தார். இந்தநிலையில்,…
Read More...

3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

205ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ…
Read More...

ரஷ்யாவின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்திய உக்ரைன்

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் நிலையம் மற்றும் வெடிபொருள்…
Read More...

இன்று முதல் அறிவிக்கப்படும் நோபல் பரிசு : ட்ரம்ப்புக்கு கிடைக்குமா?

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கான நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. முதல் நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. உலகின் உயரிய…
Read More...

பூமிக்கு வரும் ஏலியன்கள் – கணித்து வைத்த பாபா வாங்கா

பாபா வாங்காவின் பல கணிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டு சில விடயங்கள் நடக்கும் என்ற இவரின் கணிப்புகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல்கேரியாவை சேர்ந்த பாபா…
Read More...

பனிப்புயலில் சிக்கிய 1000 பேர் மீட்பு

திபெத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிப்புயலில் சிக்கிய சுமார் 350 மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சிட்னியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 60 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பொது மக்கள் மீது 50 முதல் 100 தடவைகள் வரை…
Read More...