Browsing Category

உலக செய்திகள்

இலங்கை மண்ணின் புகழை இந்தியா நாட்டுக்கு கொண்டு சென்ற மலையக மைந்தன்

-மஸ்கெலியா நிருபர்- இலங்கையின் பொகவந்தலாவ கொட்டியாகலையை சேர்ந்த திரு.விக்னேஸ்வரன் Raaba Book of World Records ஏற்பாட்டில் இந்தியா நாடு அழைப்பின் பேரில் இந்தியா சென்று மூன்று உலக…
Read More...

ராஜஸ்தானில் பேருந்து பயணிகளுக்கு நேர்ந்த துயரம்

ராஜஸ்தானில் நேற்று செவ்வாய்க்கிழமை தனியார் பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலில் 20 பேரின் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

இன்றுடன் விண்டோஸ் 10 முடிவுக்கு வருகிறது

2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 10 இயங்குதளத்தை இன்று (14) முதல் உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர மைக்ரோசாப்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இன்றைய தினத்துக்குப்…
Read More...

மடகஸ்கார் ஜனாதிபதியை பதவி நீக்க நாடளுமன்றம் வாக்களிப்பு!

மடகாஸ்கரில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினாவை (Andry Rajoelina) பதவி நீக்கும் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நிறைவேற்றினர்.…
Read More...

போர்களைத் தீர்ப்பதில் சிறந்தவன் நான், காசா போர் நான் தீர்த்து வைத்த 8 ஆவது போராகும்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின்…
Read More...

“நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்” – ட்ரம்பின் சர்ச்சை பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில்…
Read More...

தென்னாப்பிரிக்காவில் பஸ் விபத்து- உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

தென்னாப்பிரிக்காவில் செங்குத்தான மலைப்பாதையில் பஸ் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலியானவர்களில் 7 குழந்தைகளும் அடங்குவதாக…
Read More...

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று…
Read More...

போர் முடிந்துவிட்டது – டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் நிலையில், “போர் முடிந்துவிட்டது” என அறிவித்துள்ளார். போரை…
Read More...

இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது மடகாஸ்கர்

இராணுவ கட்டுப்பாட்டுக்குள் மடகாஸ்கர் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . மடகாஸ்கர் இராணுவம், நாட்டின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. பொது ஒழுங்கை…
Read More...