Browsing Category

உலக செய்திகள்

சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காவிடில் அபராதம் – அதிரடி நடவடிக்கை

ஆஸ்திரேலியாவில் சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காத சமூக ஊடக நிறுவனங்களுக்கு மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 16…
Read More...

“எனக்கு நோபல் பரிசு வேண்டாம்” – டொனால்ட் ட்ரம்ப்

இந்தியா- பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் எனவும் , ஆனால் நான் பேராசை கொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி…
Read More...

10 ஆண்டுகளுக்கு முன் மாயமான விமானத்தை தேடும் மலேசியா

10 ஆண்டுகளுக்கு முன் 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை வருகிற டிசம்பர் 30 முதல் ஆழ்கடலுக்குள் சென்று மீண்டும் தேடுதல் பணி தொடங்கப்படவுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து…
Read More...

இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம்

இந்தோனேசியாவில் கனமழை, சூறாவளி மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 700 பேர் பலியாகி உள்ள நிலையில், இன்று புதன்கிழமை மீண்டும் நிலநடுக்கம் தாக்கியதாக தகவல்கள்…
Read More...

ஹாங்காங்கில் பயங்கர தீ விபத்து

ஹாங்காங் நாட்டின் தாய் பொ நகரில் வாங் பெக் கோர்ட்டு காம்பிளஸ் பகுதியில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த நவம்பர் 27 மாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ…
Read More...

கனடாவில் காட்டுத்தீ அபாயம்

கனடா, இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகவும் பின்தங்கியுள்ளதாக புதிய ஆய்வு எச்சரிக்கிறது. யூகோன் பிராந்தியத்தில் உள்ள ‘Tintina Fault’ எனப்படும்…
Read More...

ஹொங்கொங் தீ விபத்து – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஹொங்கொங் - தை போ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் 279 பேர் காணாமல்…
Read More...

தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவல்

ஹொங்கொங்கின் - தாய்போ மாவட்டத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தீப்பரவலில் 15 பேர் வரை…
Read More...

விசர் நாய் கடியை கட்டுப்படுத்த இந்தோனேசியாவில் இறைச்சி விற்பனைக்கு தடை

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் விசர் நாய் கடியைத் தடுக்க நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உயிருள்ள விலங்குகள்,…
Read More...

கனடாவின் புதிய குடியுரிமை சட்டமூலம் ஜனவரியில் நடைமுறைக்கு வருகிறது!

கனடாவின், புதிய குடியுரிமை சட்ட மூலமான சி-3 எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. கனடா தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்தும் புதிய முயற்சியில்…
Read More...